Monthly Archives: October, 2015

விமான நிலையத்தின் அருகே ராக்கெட் வீசி தாக்குதல் : பெண் உள்பட 23 பேர் பலி, ஏராளமானோர் படுகாயம்

  விமான நிலையத்தின் அருகே ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒரு பெண் உள்பட 23 பேர் உயிரிழந்த்த சம்பவம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடைபெற்று உள்ளது.   நாடு கடத்தப்பட்ட ஈரானிய...

மகள் இறந்த சோகம்: தாய், மகன் தற்கொலை

சென்னை: சென்னையில், உடல்நலக் குறைவால் மகள் இறந்த சோகத்தில், தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்டனர். பூட்டிய வீட்டுக்குள் கிடந்த 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். சென்னை கொருக்குப்பேட்டை...

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மத்திய படை பாதுகாப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நவம்பர் 16 ஆம் தேதி முதல் மத்தியப் படை பாதுகாப்பு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவைப்...

தேவர் சிலை கல்வெட்டில் கருணாநிதியின் பெயரை மறைத்து ஜெயலலிதாவின் பெயர் : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

 பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 108-வது பிறந்தநாள் விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் நேற்று மாலை அணிவித்து கூறுகையில், ‘‘மதுரையில் தேவர் சிலையை நிறுவிய தலைவர் கருணாநிதியின் கல்வெட்டை மறைத்து பராமரிப்பு...

பாலியல் வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் உள்பட மூன்று போலீசாருக்கு நிபந்தனை ஜாமீன்

திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல்நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் உள்பட மூன்று போலீசாருக்கு, நிபந்தனை ஜாமீன் அளித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச்...

ஒய்யாரக் கொண்டையா? ஈரும் பேனுமா? சசிகலாவின் புதிய சொத்துக் குவிப்பு குறித்து கருணாநிதி அறிக்கை

  ஒய்யாரக் கொண்டையா? ஈரும் பேனுமா? சசிகலாவின் புதிய சொத்துக் குவிப்பு குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, இன்று, (30-10-2015) ஆங்கில நாளிதழ் ஒன்றின் அதன் முதல் பக்கத்திலும்,...

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை காவலில் வைத்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு

பிஎஸ்என்எல் தொலைபேசி சட்டவிரோத இணைப்புகள் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இன்று மனு தாக்கல் செய்துள்ளது. இது...

நெல்லை மாவட்டத்தில் லாரி – பஸ் மோதல்: 4 பேர் பலி, 15பேர் காயம்

 நெல்லை வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் முன்னாள் சென்ற லாரி மீது அரசு பஸ் மோதியதில் பஸ் டிரைவர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 15 பேர் காயமடைந்தனர். நெல்லை மாவட்டத்திலிருந்து...

கற்பழித்து கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை: மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

மும்பையில் மென்பொருள் நிறுவன ஊழியர் ஒருவர் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மும்பையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த எஸ்தர் அனுசுயா...

தமிழகத்தில் அ.தி.மு.க அல்லது அ.தி.மு.க. ஆட்சியில் மது விற்பனையை ஊக்குவிக்கப்படுத்துவதே முக்கியமான பணி : ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழகத்தில் அ.தி.மு.க, அல்லது அ.தி.மு.க. ஆட்சியில் மது விற்பனையை ஊக்குவிக்கப்படுத்துவதே முக்கியமான பணி : ராமதாஸ் குற்றச்சாட்டு தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும் சரி தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும், மது விற்பனை ஊக்குவிக்கப்படுகிறதே தவிர...

பல நூறு கோடிக்கு 11 திரையரங்குகளை வாங்கி குவித்த சசிகலா : கருணாநிதி

  சென்னையில் பல நூறு கோடி செலவில் 11 திரையரங்குகளை சசிகலா வாங்கி குவித்திருப்பதாக திமு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது பற்றி தனது முகனூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள கருணாநிதி "சென்னையில் உள்ள...

இம்ரான் கான் தனது இரண்டாவது மனைவியையும் திருமணமான 10 மாதங்களில் விவாகரத்து செய்கிறார்

கிரிக்கெட் முன்னாள் வீரரும் பாகிஸ்தானின் எதிர்க்கட்சியான டெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான, இம்ரான் கானும் அவரது மனைவி, ரெஹாம் கானும் விவாகரத்துக் கோரியிருக்கிறார்கள். இம்ரானின் அதிகாரபூர்வ முகனூல் பக்கங்களில் அவரது கட்சியின் பேச்சாளர் இந்த...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version