Monthly Archives: October, 2015

தாத்ரி சம்பவத்தில் பிரதமர் மௌனம் ஏன்?: பிருந்தா காரத்

சென்னை:தாத்ரி படுகொலைச் சம்பவத்தை பிரதமர் நரேந்திர மோடி கண்டிக்காமல் மௌனம் காப்பது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பொறுப்பாளருமான...

பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்திற்கு அனுமதி மறுத்த நீதிபதி

பீகாரின் கைமுர் பகுதியில் இன்று(அக்.,12) நடைபெறுவதாக இருந்த பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என மாவட்ட நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். இரண்டு முறை பா.ஜ.,வினர் கோரிக்கை விடுத்தும், அதனை...

டூவீலரில் சென்ற இருவர் சரமாரியாக வெட்டி கொலை

திருநெல்வேலியின் சாலியர் பகுதியில் டூவீலரில் சென்ற இருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டடுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. மாரியப்பன், சண்முகம், ராஜ்குமார் ஆகியோர் நெல்லையில் கட்டிட தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள்...

என்ஜினீயர் கொலை வழக்கில் சரண் அடைந்த யுவராஜுக்கு 5 நாள் சி.பி.சி.ஐ.டி காவல்

  சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் கடந்த ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 5 பேர் நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி...

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு விசாரணைகளை முடிக்க சிபிஐ.க்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

2ஜி ஊழலையடுத்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மற்றொரு ஊழல் விவகாரம் நிலக்கரி சுரங்க முறைகேடு.நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான அனைத்து விசாரணைகளையும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு...

வோக்ஸ்வேகன் டீசல் கார்கள் விற்பனைக்கு தடை

  ஜெர்மனியை சேர்ந்த பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான ‘வோக்ஸ்வேகன்', அதன் டீசல் கார்களில் செய்த மாசு கட்டுப்பாட்டு முறைகேடுகளைப் பற்றிய தகவல் கடந்த மாதம் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையான இ.பி.ஏ....

இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டவர் பிரேத பரிசோதனைக்கு முன் உயிருடன் எழுந்தால் சிக்கலில் அரசு மருத்துவர்

ரமணா திரைப்படத்தில் இறந்து போன ஒருவரை உயிருடன் இருப்பதாக கூறி தனியார் மருத்துவமனை ஒன்று பணம் பறிப்பதாக இருக்கும் காட்சி தனியார் மருத்துவமனைகள் செயல்படும் அவலத்தை காட்டியது. ஆனால் மேற்குரிய சம்பவத்திற்கு நேரெதிராக,...

வீடு சொர்க்கமா ? நரகமா ?

ஒரு நடுத்தர அளவிலான வீடு ம் இரு பக்கமும் மணிபிளான்ட் செடிகள் வளர்த்து ,பசும்புல் தரை நடுவில் நவீன ஊஞ்சல் கட்டி , காம்பவுண்ட் சுற்றி நிழல் தரும் மரங்களை வளர்த்து ,...

சிவசேனாவின் மிரட்டலுக்கிடையில் பாக். முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரின் புத்தகம் வெளியிடப்பட்டது

சிவசேனா கட்சியின் எதிர்ப்புக்கு இடையே மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கசூரி கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், எனக்கு அளித்த பாதுகாப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இரு...

பீஹார் சட்டசபை தேர்தலில் 57 சதவீத ஓட்டுக்கள் பதிவு

பீகார் சட்டசபைக்கு 5 கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக 49 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இன்று நடந்த தேர்தலில் 583 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 57 சதவீத...

செல் போனை பறித்து ஓடிய கைதியால் பரபரப்பு

வேலுார் சிறையில், செல் போனை பறித்து ஓடிய கைதியை விரட்டிப் பிடித்து, சிறை காவலர் பறிமுதல் செய்தனர்.வேலுார், தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் சிறையில், சிறை காவலர் பாலமுருகன் சோதனை செய்து கொண்டிருந்தார்....

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இருவர் மாற்றம்

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், இருவர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மத்திய அரசு பணியில் இருந்து, மாநில பணிக்கு திரும்பி உள்ள, அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார் .சேலம் ஸ்டார்ச்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Exit mobile version