Monthly Archives: October, 2015
ராமானுஜ நூற்றந்தாதி
திருவரங்கத்தமுதனார் அருளிச் செய்த இராமாநுச நூற்றந்தாதி
ஸ்ரீ:
திருவரங்கத்தமுதனார் அருளிச் செய்த இராமாநுச நு}ற்றந்தாதி
தனியன்கள்
முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்
பொனங்கழற்கமலப் போதிரண்டும், - என்னுடைய
சென்னிக்கணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்கு,
என்னுக்கடவுடையேன் யான்! 1
நயந்தரு பேரின்பமெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்,
சயந்தரு கீர்த்தி இராமானுசமுனி...
ஔஷதகிரி ஶ்ரீநித்யகல்யாண ப்ரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயம்
ஒவ்வொரு நாள் காலையிலும் கண்விழித்து எழுந்தபின்னே ஜன்னலைத் திறந்து பார்த்தால்... கருத்தைக் கவரும் அந்தக் குன்று. அதன் உச்சியில் ஒரு முருகன் சந்நிதியோ அல்லது பெருமாள் சந்நிதியோ அமைத்து, அங்கே போய் உட்கார்ந்துவிடலாம்...
திருவரங்கத்தமுதனார் அருளிச் செய்த இராமாநுச நூற்றந்தாதிஸ்ரீ:திருவரங்கத்தமுதனார் அருளிச் செய்த இராமாநுச நு}ற்றந்தாதிதனியன்கள்முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்பொனங்கழற்கமலப் போதிரண்டும், - என்னுடையசென்னிக்கணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்கு,என்னுக்கடவுடையேன் யான்! 1நயந்தரு பேரின்பமெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்,சயந்தரு கீர்த்தி இராமானுசமுனி...
ஔஷதகிரி ஶ்ரீநித்யகல்யாண ப்ரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயம்
ஒவ்வொரு நாள் காலையிலும் கண்விழித்து எழுந்தபின்னே ஜன்னலைத் திறந்து பார்த்தால்... கருத்தைக் கவரும் அந்தக் குன்று. அதன் உச்சியில் ஒரு முருகன் சந்நிதியோ அல்லது பெருமாள் சந்நிதியோ அமைத்து, அங்கே போய் உட்கார்ந்துவிடலாம்...
ஏழ்வரைக்கடியான் என்ற ராமரத்னம்
இந்த சைலன்ட் ஜோக், எனக்கு இரு விஷயங்களை நினைவுக்கு கொண்டு வருகிறது.ஒன்று, இன்றைய ஸ்வச்ச பாரத் அபியான். தூய்மை இந்தியா திட்டம், இந்தப் படத்தில் காணும் வகையில்தான் பல இடங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது....
ஏழ்வரைக்கடியான் என்ற ராமரத்னம்
இந்த சைலன்ட் ஜோக், எனக்கு இரு விஷயங்களை நினைவுக்கு கொண்டு வருகிறது.ஒன்று, இன்றைய ஸ்வச்ச பாரத் அபியான். தூய்மை இந்தியா திட்டம், இந்தப் படத்தில் காணும் வகையில்தான் பல இடங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது....
தமிழ்மாநில காங்கிரஸ் தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகளில் குதித்தது – ஜி.கே.வாசன்
த.மா.கா. தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது என்றும், தமிழகம் முழுவதும் தான் பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர்...
தமிழகத்தில் மாஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடி பறக்கவிட்டால் 5 ஆண்டுகள் சிறை .?
மாஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடி பறக்கவிட்டால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க வகை செய்யும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தை குஜராத், மராட்டிய மாநிலங்களை பின்பற்றி, தமிழகத்திலும்...
பெண்கள் பாதுகாப்புக்காக செல்போனில் விசேஷ பட்டன் சேர்க்க மத்திய அரசு திட்டம்
பெண்கள் பாதுகாப்புக்காக, செல்போனில் எச்சரிக்கை ‘பட்டன்’ ஒன்றை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி நேற்று கூறினார். டெல்லியில், மாணவிகள் சந்திக்கும்...
முழுமையான மது ஒழிப்பே திமுக.,வின் லட்சியம்: மு.க.ஸ்டாலின் உறுதி
திருச்சி: மது ஒழிப்பில் அதிமுகவுக்கு சிறிதும் அக்கறையில்லை; முற்றாக மதுவை ஒழிப்பதே திமுகவின் லட்சியம் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தில் பேசினார். ‘நமக்கு நாமே விடியல்...
இந்திய கால்பந்து வளர்ச்சிக்கு ஐ.எஸ்.எல். போட்டி நிச்சயம் உதவும்: நீட்டா அம்பானி
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) போட்டி இந்திய கால்பந்து வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும் என்று ஐ.எஸ்.எல். சேர்மன் நீட்டா அம்பானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.2-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து...
ஏர்டெல் தவறான முறையில் விளம்பரம் மூலம் வாடிக்கையாளர்களை வழிநடத்துவதாக கண்டனம் தெரிவித்த மத்திய அரசு
அண்மையில் பட்டி தொட்டியெங்கும் படு வைரலாய் பரவிய ‘ஏர்டெல் 4ஜி ஸ்பீட் சேலஞ்ஜ்’ விளம்பரத்தில், அந்நிறுவனம் “எங்கள் சேவை தான் மிகவும் வேகமானது. உங்கள் சேவை, எங்களுடையதை விட வேகமானதாக இருந்தால், உங்கள்...
Explore more
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.