Monthly Archives: August, 2017

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு; குளிக்க தடையால் பயணிகள் ஏமாற்றம்

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தொடர் மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது . எனவே சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்....

மெரீனாவில் வைக்கப்பட்டிருந்த அமீத் ஷா பேனர் அகற்றம்

*சென்னை மெரீனா கடற்கரை சாலையில் வைக்கப்பட்டிருந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வரவேற்பு பேனரை காவல்துறையினர் அகற்றினர். சென்னை மெரீனா கடற்கரை சாலையில் வைக்கப்பட்டிருந்த அமித்ஷாவின் 50அடி உயர பேனரால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக புகார் எழுந்தது....

1300 வருடங்களாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை. அறிவியலை மிஞ்சிய அதிசயம்

1300 வருடங்களாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை. அறிவியலை மிஞ்சிய அதிசயம் பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும் படங்களையும் நாம் பார்த்திருப்போம். அனால் மனிதர்களை போல் மல்லாக்க படுத்துக்கொண்டு 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்துகொண்டிருக்கும்...

குற்றாலத்தில்… தற்போதைய நிலவரம்

நெல்லை மாவட்டத்தில் இன்றைய அணைகளின் நீர்மட்டமும், மழை அளவும் பின்வருமாறு... பாபநாசம்: உச்சநீர்மட்டம் : 143 அடி நீர் இருப்பு : 52 .4 அடி நீர் வரத்து : 443.86 கன அடி வெளியேற்றம் :254.75 கனஅடி சேர்வலாறு : உச்ச நீர்மட்டம்:...

தாஜ்மஹலின் பின்னணி: திருத்தப்படும் வரலாறு!

தான் பெற்ற மகளையே தன் காமத்திற்குப் பயன் படுத்திய இந்த ஷாஜஹானுக்கு காதல் முற்றி "தாஜ்மஹால்" கட்டினான் என்பதைச் சொன்னால் அவனே சமாதியிலிருந்து சிரிப்பான்...!

“மாரியம்மனுக்கு படையல் போடு!”

"மாரியம்மனுக்கு படையல் போடு!"( ஆரியாம்பா வயிற்றில் தோன்றிய மகானின்ஞான பரம்பரையில் வந்தவரின் அபார சக்தியை,மாரியாம்பாவே அறிவாள்!)​ சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. * தட்டச்சு-வரகூரான் நாராயணன்."உபநயனம் செய்துவைக்க வேண்டிய வயசாச்சு,இவனுக்கு, குண்டோதரன் மாதிரி, எத்தனைசப்பிட்டாலும்,'இன்னும் பசிக்கிறது' என்கிறான்.இவனுக்கு சாதம் போட்டு கட்டுப்படியாகவில்லை.வீட்டில் எப்போதும் ஒரு...

“சேவிச்சுக்கோ,சிரவணதீபம் போட்டாச்சு! இனிமே வெளிச்சம்தான்!….”

"சேவிச்சுக்கோ,சிரவணதீபம் போட்டாச்சு! இனிமே வெளிச்சம்தான்.!.." (அங்கே சங்கரரைக் காணவில்லை; சக்ரபாணியைக் கண்டேன்!) (அசிரத்தை காரணமாக, ஆசார அனுஷ்டானங்களை விட்டுவிடக்கூடாது யதாசக்தி கட்டாயம் செய்ய வேண்டும்) ​ .சொன்னவர்-ஆர்.ஜி. வெங்கடாசலம் சென்னை-24 தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் ஒரு மாலை வேளை.மகா பெரியவாளை தரிசனம் செய்ய,...

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு!

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் 3 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது. தமிழத்தில் மின் தேவையில் 25 சதவீதம் காற்றாலைகள் மூலம் கிடைக்கிறது. நேற்று தமிழகத்தில் காற்றாலை மூலம் 33,237 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

அகத்தியர் கோயில் அருகே ஜபக்கூட்டம்: இந்து முன்னணி சாலைமறியல்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அகஸ்த்தியர் கோவில் அருகே மூன்று நாட்கள் ஜெபக் கூட்டம் நடத்த அனுமதி அளித்த காவல்துணை கண்காணிப்பாளர் உதயகுமாரை கண்டித்தும், ஜெபக் கூட்டம் நடத்தியவர்களை கண்டித்தும் இந்து முன்னனி மாவட்ட செயலாளர் பால்...

“ஆற்று நீரால் அலர்ஜியைப் போக்கிய பெரியவா”

"ஆற்று நீரால் அலர்ஜியைப் போக்கிய பெரியவா" (பெரியவா ஆற்றில் ஸ்நானம் பண்ண அவர்மேல் பட்ட ஜலம்-பக்தர் மேலும் பட்டு குணமாக்கிய சம்பவம்) ​ நன்றி-இன்றைய குமுதம் லைஃப் 23-08-2017 தேதியிட்ட இதழ். தட்டச்சு-வரகூரான் நாராயணன் மகாபெரியவா 1988-ம் வருஷம் கர்னூல்ல சாதுர்மாஸ்ய விரதம்...

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை; வேதா இல்லம் அரசுடைமை: முதல்வர் அறிவிப்பு!

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்; ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டு, நினைவில்லம் அமைக்கப்படும் என தமிழக முதல்லமைச்சர் எடப்பாடி...

இத்தனை நாள் கொள்ளையடித்தவர்களால் நிம்மதியாக உறங்க முடியவில்லை: சுதந்திர தின உரையில் மோடி!

புது தில்லி: நாட்டின் 71 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, ஆக.15 அன்று காலை 7 மணி அளவில் தில்லி செங்கொட்டைக்கு வந்த பிரதமர் மோடி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். மகாத்மா காந்தி...
Exit mobile version