Monthly Archives: August, 2017

ப்ளூவேல் கேம் போலீஸார் எச்சரிக்கை அறிவிப்பு

ப்ளூ வேல் ஆன்லைன் விளையாட்டில் பிள்ளைகள் ஈடுபடாமல் தடுக்க, அவர்களை கண்காணிக்குமாறு பெற்றோரை சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தி இருக்காங்க. இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 50 நிலைகள் கொண்ட இணையதள விளையாட்டு இளைஞர்களை தற்கொலைக்கு...

குற்றாலம் அருவியில் குளிக்க தடை!

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று இரவு முதல் பெய்த பலத்த மழை காரணமாக, குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை...

அருவிகளில் வெள்ளப்பெருக்கு; குளிக்க தடை!

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி குற்றாலம் செங்கோட்டை ஆக்கிய பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்ததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இதனால் ஐந்தருவி மெயின் அறுவி ஆகிய இடங்களில்...

செப்.12ல் கூடுகிறது அதிமுக., பொதுக்குழு!

அதிமுக., செயற்குழு மற்றும் பொதுக்குழு செப்.12 ந் தேதி வானகரம் ஸ்ரீ வாரு மண்டபத்தில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப் பட்டது. இந்த அறிவிப்பில் எவர் கையெழுத்தும் இடம்பெறவில்லை. இந்தக் கூட்டத்தில்...

விளக்கம் கேட்டு 21 திமுக உறுப்பினர்களுக்கு உரிமைக்குழு நோட்டீஸ்

சென்னை: பேரவைக்குள் குட்கா எடுத்துசென்ற விவகாரத்தில் ஸ்டாலின் உட்பட 21 திமுக உறுப்பினர்கள் மீது உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்டுள்ள குட்காவை ஜூலை மாதம் 19 ம் தேதி சட்டபேரவைக்குள் 21 திமுக உறுப்பினர்கள்...

“சர்க்கார்லே வயசானவாளுக்கு 20ரூ பெஞ்சனா தராளாம். ஆதரவு இல்லாதவர்களுக்கு”—பெரியவாளிடம் சிபாரிசு கேட்ட பாட்டி

"சர்க்கார்லே வயசானவாளுக்கு 20ரூ பெஞ்சனா தராளாம். ஆதரவு இல்லாதவர்களுக்கு"---பெரியவாளிடம் சிபாரிசு கேட்ட பாட்டி. (நானும் எந்த ஆதரவும் அற்றவன்தான்.! ஏதோ இந்த மடத்திலே ஒரு மூலையிலே இருக்கேன். நாம இரண்டு பேரும் அந்த பென்ஷனுக்கு மனுப் போடலாமா.?"...

போலி இருப்பிடச் சான்றிதழ் மூலம் மருத்துவ சேர்க்கை: ஸ்டாலின் கண்டனம்; உண்மை நிலை என்ன?

சென்னை: போலி இருப்பிடச் சான்றிதழ் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றபோது, சில மாணவர்கள் பிடிபட்டனர். இது குறித்த செய்தி ஓரிரு நாட்களில் வெளி வந்த நிலையில், இதற்கு திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்...

சசிகலா நீக்கம் பற்றி பொதுக்குழு முடிவு செய்யும்: ஜெயக்குமார்

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் எம்.பி., எம்.எ.ல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டம் முடிந்ததும் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையையும்,...

தினகரனின் நீக்கப் பட்டியலில் லேட்டஸ்ட் வளர்மதி!

சென்னை: அதிமுக.,வின் துணை பொதுச் செயலாளர் என்ற வகையில், கட்சியில் களை எடுப்பதாகக் கூறிக் கொண்டு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி வருகிறார் டிடிவி தினகரன். அந்த...

ராம்ரஹீம் சிங் குறித்து அப்போதே வாஜ்பாக்கு கடிதம் எழுதிய பெண் துறவி!

வாஜ்பாய்க்கு அவர் எழுதிய கடிதமே குர்மித் ராம் ரஹீம் சிங் மீதான சிபிஐயின் விசாரணைகளுக்கு துவக்கமாக அமைந்தது.

10 ஆண்டு சிறை: கண்ணீர் விட்ட ராம் ரஹீம்! பாதிக்கப்பட்ட பெண்கள் ஏமாற்றம்!

பாலியல் சீண்டல் வழக்கில் குற்றவாளி என தண்டனை அறிவிக்கப்பட்ட தேரா சச்சா சௌதா தலைவர் ராம் ரஹீம் சிங்க்குக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. முன்னதாக, தனக்கு தண்டனை...

லவ் ஜிஹாத்: ஹாதியா, ஆயிஷா பின்னணியில் ஒரே பெண் இருப்பதாகக் கண்டறிந்த என்.ஐ.ஏ!

தனது பெற்றோர் தன்னை இந்து மதத்துக்கு மாறும் படி கட்டாயப் படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தக் கோரி கேரள நீதிமன்றத்தை அணுகினார். இந்த இரு சம்பவங்களின் பின்னணியில் இந்த வழக்கு என்.ஐ.ஏ., விசாரணைக்கு உட்பட்டது குறிப்பிடத்தக்கது.
Exit mobile version