பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கருத்தில்கொண்டு பள்ளிகள் மீண்டும் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.