கண்ணமங்கலம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளிக்கு செல்ல வழிவிட்டு வீடு கட்டுவதாக அந்த நபரும் உறுதியளித்தார் பின், சாலை மறியல் கைவிடப்பட்டது.
To Read this news article in other Bharathiya Languages
சாலையை பள்ளியாக்கி பாடம் நடத்திய ஆசிரியர்கள்!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari