December 7, 2025, 4:58 AM
24.5 C
Chennai

குறைந்து வருகிறது டிஜிட்டல் பண பரிவர்த்தனை

SBI bank atm - 2025

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்து உத்தரவிட்டார். இதையடுத்து வங்கிகள் மூலம் புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்யப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் நாடு முழுவதும் கடுமையான பணத் தட்டுப்பாடு இருந்ததால் மக்கள் அதிகளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொண்டனர். இதனால் நவம்பர் மாதத்துக்குப் பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்தது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மீண்டும் சரிந்து வருவதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பி.பி சவுத்ரி மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் கூறுகையில், “கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ.71.27 கோடிக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடந்திருந்தது. அது நவம்பர் மாதத்தில் ரூ.83.48 கோடியாக அதிகரித்தது. டிசம்பர் மாதத்தில் இதன் மதிப்பு வேகமாக உயர்ந்து ரூ.123.46 கோடியானது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டதே டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்ததற்கு முக்கிய காரணமாகும்.

ஜனவரி மாதத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனை ரூ.114.96 கோடியாக இருந்தது. இந்த மதிப்பு பிப்ரவரி மாதத்தில் ரூ.101.18 கோடியாகக் குறைந்தது. ஆனால் மார்ச் மாதத்தில் மீண்டும் 119.07 கோடியாக அதிகரித்தது. தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனை ரூ.118.01 கோடியாகக் குறைந்தது. மே மாதத்தில் 111.45 கோடியாகக் குறைந்துள்ளது. மேலும், ரிசர்வ் வங்கி, 2014 ஜூலையில், அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை வங்கிகள் சுயமாக நிர்ணயித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories