தான் வைத்திருந்த துப்பாக்கியால் ஓம்பிரகாஷ் 4 பேரையும் சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை தொழில் பிரச்சனை மற்றும் கடன் பிரச்சனை காரணமாக இந்த கொலைகள் நடந்துள்ளதா? என தெரியவில்லை. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இவ்வாறு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
To Read this news article in other Bharathiya Languages
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் துப்பாக்கியால் உயிரிழப்பு ! கொலையா ?
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari