புல்புல் புயல், மேற்குவங்க மாநிலத்திற்கும், வங்கதேசத்திற்கும் இடையே கரையை கடக்கிறது.
இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோல்கட்டா விமான நிலையத்தில் இன்று (நவ.,9) மாலை 6 முதல் நாளை காலை 6 மணி வரை அனைத்து விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.