― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாநாளை கடைசி: Ashok Leyland இல் பணி!

நாளை கடைசி: Ashok Leyland இல் பணி!

- Advertisement -

Ashok Leyland நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

Ashok Leyland நிறுவனத்தில் Welfare Officer பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் Aptitude Test, Technical Interview, HR Interview அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர்.

பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் அதிகபட்சம் 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் எதாவது ஒரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை, BE, B.Tech, MBA, MCA, ME, M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் www.ashokleyland.com என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

30.04.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

For More Info: https://ashokleyland.darwinbox.in/ms/candidate/a61cb038c35a54/careers

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version