கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையில் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர்.
கேரளாவில் 2-வது நாளாக தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் நிரம்பிய 4 அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப் பட்டு வருகின்றனர்.