இந்தியா

Homeஇந்தியா

IPL 2024: சென்னை, கொல்கத்தா அணிகள் வெற்றி!

கொல்கொத்தா அணியின் பந்துவீச்சாளர் ஆல்ரவுண்டர் சுனில் நரேன் தனது சிறப்பான பந்துவீச்சிற்காகவும் பேட்டிங்கிற்காவும்  ஆட்டநாயகன் விருது பெற்றார்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

IPL 2024: குஜராத்துக்கு எதிராக, பெங்களூரு அணி… திக்கித் திணறி பெற்ற வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் முகம்மது சிராஜ் தனதுசிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

கொரோனாவால் பத்திரிகையாளர் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிதி உதவி: பஞ்சாப் முதல்வர்!

ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்! .

முடியை வெட்டினால் இறந்து விடுவேன்! 80 ஆண்டுகளாக வெட்டாமல் வளர்க்கும் தாத்தா!

அதனை வெட்டவோ, சீப்பு வைத்து சீவவோ இல்லை. இதன் காரணமாக அவரது தலைமுடி 5 மீட்டர் நீளம் வளர்ந்துள்ளது.

ஆன்லைன் உதவி பணம் வாங்கச் சென்ற இளம்பெண்! பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரம்!

அந்தப்பெண்ணின் உடலானது கிராமப்புறத்தில் உள்ள வறண்ட குளத்திற்குள் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நீர்வீழ்ச்சி சாலையில் துப்பாக்கியுடன் தீவிரவாதிகள் நடமாட்டம்: போலீஸ் ரோந்து பணி தீவிரம்!

அதிநவீன துப்பாக்கிகளை ஏந்தியபடி ஐந்து பேர் ரோந்து சென்றுள்ளனர்.

ஆந்திரா, கோயம்பேடு, வாட்ஸ்அப் குரூப் என நீளும் சங்கிலி… கல்லூரி மாணவர்களை கஞ்சா கடத்த உபயோகித்த கும்பல்!

அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக் தகவல்கள் கிடைத்தன.

மராட்டிய மண்ணில் மகாலட்சுமி பூஜை!

கணபதி உற்சவத்தின் இடையில் மூன்று நாட்கள் மஹாலட்சுமி பூஜை செய்கின்றனர். பாத்ரபத் மாத சப்தமி திதியன்று

கழிவறைக்கு சென்ற 11 வயது சிறுமி! காவலரால் நேர்ந்த கொடுமை!

கழிவறை உள்பக்கமாக பூட்டிப்பட்டிருந்த நிலையில் நீண்டநேரமாக கதவை தட்டியுள்ளார். அப்போது கழிவறை உள்ளே இருந்து அதே பகுதியை சேர்ந்த சஞ்சிவ் ஜுகாடி என்ற காவலர் தப்பி ஓடியுள்ளார்.

பஞ்சாயத்தார் ஐந்து பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம்! காதலன் முன்பே நடந்த கொடுமை!

அந்த காதலனை கட்டிப்போட்டு அடித்து அவர் முன்னாடியே அந்த ஊரை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் ஐந்து பேர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்

கோவிட் சகாய கடன்: வங்கி அளிக்கும் சூப்பர் ஆஃபர்!

ஒரு மாதத்துக்கு ஒரு லட்சத்துக்கு ரூ.583 என்ற வட்டியில் வழங்கப்படும். நகை மதிப்பில் 85% வரை கடனாக கிடைக்கும். ஒரு கிராமுக்கு ரூ.3,745 வரை நிதி வழங்குகிறது.

தனிமைப்படுத்துதல், இ-பாஸ், கொரோனா பரிசோதனை எதுவும் தேவையில்லை! அரசு எடுத்த அதிரடி முடிவு!

மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று போக்குவரத்து பயணிகளுக்கான பல்வேறு தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

செப்டம்பர் 1 முதல் பிருந்தாவன் திறக்க முடிவு! கர்நாடக அரசு!

வருகிற 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் கே.ஆர்.எஸ். அணையின் அருகில் உள்ள பிருந்தாவன் கார்டனை திறக்க முடிவு செய்துள்ளது

சம்பளம் குறைந்ததால் முதலாளியை வெட்டி கிணற்றில் வீசிய இளைஞர்!

ஓம் பிரகாஷ் தூங்கும் போது அவரது தலையை கட்டையால் தாக்கியுள்ளார். பின்னர் கழுத்தை கத்தியால் வெட்டியுள்ளார்.
Exit mobile version