― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்ஆர்.எஸ்.எஸ் சேவாபாரதி சார்பில் கோவையில் கொரோனா தனிமைப்படுத்தல் மையம் தொடக்கம்!

ஆர்.எஸ்.எஸ் சேவாபாரதி சார்பில் கோவையில் கொரோனா தனிமைப்படுத்தல் மையம் தொடக்கம்!

- Advertisement -
covai rss

கோவையில் ஆர்.எஸ்.எஸ் சேவா பாரதி சார்பில் கோவை GN மில் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொரோனா தனிமைப்படுத்தல் மையம் தொடங்கப்பட உள்ளது.

covai rss1

350 படுக்கை வசதிகளோடு 25 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், 6 நர்ஸ்கள், 2 டாக்டர்கள் உடன் செயல்பட உள்ளது. இது ஆரம்ப நிலை அறிகுறி பாதிப்பு உள்ளவர்கள் தங்க வசதி உள்ளது. அத்துடன், ஆக்சிஜன் குறைபாடு ஏற்படாமல் இருக்க வளாகத்தில் ஆக்சிஜன் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது.

covai rss2

இந்த தனிமைப் படுத்தல் முகாம், முழுக்க முழுக்க இலவசமாக செயல்பட உள்ளது என்றும், உணவு தங்குமிடம் அனைத்தும் இலவசம் என்றும் தேவையானோர் இதை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அதன் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

covai rss3

RSS started a 350-bed Covid Care Center in Kongunadu Arts and Science College at Coimbatore, Tamil Nadu. Needy people can take admission from tomorrow.

சேவாபாரதி தமிழ்நாடு சேலம் மாவட்டம் சார்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு வேஷ்டி துண்டு சர்ட் மற்றும் மளிகை பொருட்கள் 50 நபர்களுக்கு வழங்கப்பட்டன

சேவாபாரதி தமிழ்நாடு வடபழனி மாவட்டம் மற்றும் சக்தி அன்பு இல்லம் சார்பாக கோயில் பூஜாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version