டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக கிறிஸ்துவ மதபோதகர்: இந்து முன்னணி கண்டனம்!

tnpsc
tnpsc

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் கிறிஸ்துவ மதபோதகர் ஒருவரை உறுப்பினராக நியமனம் செய்ததற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு தேர்வாணையத்தில் உறுப்பினராக ஒரு மத போதகரா? அரசின் நோக்கம் என்ன?

தமிழக அரசு தேர்வாணையத்தில் கிறிஸ்தவ பாதிரியார் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதை இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் மிக கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

கிறிஸ்தவ மதத்தின் போதகரான பாதிரியார் எவ்வாறு நடுநிலையாளராக இருக்க முடியும்?  இதுவரை தமிழகத்தை ஆண்ட எந்த கட்சியும் செய்ய துணியாததை திமுக அரசு செய்வதன் உள்நோக்கம் என்ன என இந்து முன்னணி கேட்கிறது. 

பொதுவாகவே திமுக அரசு பதவியேற்றதில் இருந்தே கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் முக்கிய பதவிகளில் நியமித்து வருகிறது.  திமுக தேர்தலுக்கு முன் எங்கள் கட்சியில் 90% இந்துக்கள் இருக்கிறார்கள் என கூறி, வென்ற பின்பு பெரும்பான்மை இந்துகளை அச்சுறுத்தும் வகையில் கிறிஸ்தவ, முஸ்லிம் மதவாதிகளை முக்கிய அரசு பொருப்பில் நியமிக்கிறது. 

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

ஏற்கனவே தமிழக அரசு பாடநூல் நிறுவனத்திற்கு ஆபாச பேச்சாளரான கிறிஸ்தவர் லியோனியை நியமித்து வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. 
இந்து மதத் தலைவர்களை இது போல உயர் பதவிகளில் நியமிக்கும் தைரியம் இந்த அரசுக்கு இருக்குமா? அவ்வாறு நியமித்திருந்தால் எத்தகைய கண்டனங்களை இந்த அரசு எதிர்கொண்டிருக்கும்.

தற்போதைய இந்த கிறிஸ்தவ மத போதகர் நியமனம் என்பது, இந்த அரசு மதசார்பற்ற அரசு அல்ல, இது கிறிஸ்தவ, முஸ்லிம்களுக்கு மட்டுமே ஆன அரசு என்பதை உறுதிப் படுத்தியுள்ளது என‌ மக்கள் நினைக்கின்றனர்.

இத்தகைய மத சார்புடைய நியமனங்களை தமிழக அரசு முக்கிய கொள்கையாக கொண்டு செயல்படுவதை இந்து முன்னணி பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது.  அரசுப் பணிகளில் மதவாத நியமனங்களை இரத்து செய்ய வேண்டும் என  இந்து முன்னணி வலியுறுத்துகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories