டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக கிறிஸ்துவ மதபோதகர்: இந்து முன்னணி கண்டனம்!

tnpsc
tnpsc

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் கிறிஸ்துவ மதபோதகர் ஒருவரை உறுப்பினராக நியமனம் செய்ததற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு தேர்வாணையத்தில் உறுப்பினராக ஒரு மத போதகரா? அரசின் நோக்கம் என்ன?

தமிழக அரசு தேர்வாணையத்தில் கிறிஸ்தவ பாதிரியார் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதை இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் மிக கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

கிறிஸ்தவ மதத்தின் போதகரான பாதிரியார் எவ்வாறு நடுநிலையாளராக இருக்க முடியும்?  இதுவரை தமிழகத்தை ஆண்ட எந்த கட்சியும் செய்ய துணியாததை திமுக அரசு செய்வதன் உள்நோக்கம் என்ன என இந்து முன்னணி கேட்கிறது. 

பொதுவாகவே திமுக அரசு பதவியேற்றதில் இருந்தே கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் முக்கிய பதவிகளில் நியமித்து வருகிறது.  திமுக தேர்தலுக்கு முன் எங்கள் கட்சியில் 90% இந்துக்கள் இருக்கிறார்கள் என கூறி, வென்ற பின்பு பெரும்பான்மை இந்துகளை அச்சுறுத்தும் வகையில் கிறிஸ்தவ, முஸ்லிம் மதவாதிகளை முக்கிய அரசு பொருப்பில் நியமிக்கிறது. 

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஏற்கனவே தமிழக அரசு பாடநூல் நிறுவனத்திற்கு ஆபாச பேச்சாளரான கிறிஸ்தவர் லியோனியை நியமித்து வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. 
இந்து மதத் தலைவர்களை இது போல உயர் பதவிகளில் நியமிக்கும் தைரியம் இந்த அரசுக்கு இருக்குமா? அவ்வாறு நியமித்திருந்தால் எத்தகைய கண்டனங்களை இந்த அரசு எதிர்கொண்டிருக்கும்.

தற்போதைய இந்த கிறிஸ்தவ மத போதகர் நியமனம் என்பது, இந்த அரசு மதசார்பற்ற அரசு அல்ல, இது கிறிஸ்தவ, முஸ்லிம்களுக்கு மட்டுமே ஆன அரசு என்பதை உறுதிப் படுத்தியுள்ளது என‌ மக்கள் நினைக்கின்றனர்.

இத்தகைய மத சார்புடைய நியமனங்களை தமிழக அரசு முக்கிய கொள்கையாக கொண்டு செயல்படுவதை இந்து முன்னணி பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது.  அரசுப் பணிகளில் மதவாத நியமனங்களை இரத்து செய்ய வேண்டும் என  இந்து முன்னணி வலியுறுத்துகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories