பனிக்கட்டியால் கட்டப்பட்ட உணவகம்!

Igloo Cafe5 - 2026

பனிக் கட்டிக் குடில் அல்லது இக்லூ (Igloo) என்பது பனிக்கட்டிகளைக் கொண்டு கட்டப்படும் வீடுகளாகும்

இவை பார்ப்பதற்கு இது அரைக்கோள வடிவம் கொண்டதாகத் தோற்றமளித்தாலும் உண்மையில் இது பரவளையவுரு (paraboloid) வடிவம் கொண்டது.

Igloo Cafe - 2026

இந்த வடிவம் பனிகட்டிகள் ஒன்றோடொன்று வலுவாக இணைந்து இருப்பதற்கு உதவுகிறது. பனிக்கட்டிகள் வெப்பத்தை கடத்தாத தன்மை கொண்டிருப்பதால், ஆச்சரியப்படத்தக்க வகையில் இக்லூக்களின் உட்பகுதி இதமானதாக இருக்கும்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் குல்மார்க்கில் பனிக்கட்டிகளால் கட்டப்பட்ட Igloo Cafe, அந்த யூனியன் பிரதேசத்தில் புதிய சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது.

Igloo Cafe6 - 2026

ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்மார்க்கில் உள்ள புகழ்பெற்ற ஸ்கை ரிசார்ட்டில் ‘Snowglu’ என்ற பெயரிடப்பட்ட இந்த உணவகம் 37.5 அடி உயரமும் 44.5 அடி விட்டமும் கொண்டது.

Igloo Cafe உணவகத்தை உருவாக்கிய சையத் வாசிம் ஷா, இது உலகின் மிகப்பெரிய கஃபே என்று கூறினார். “சில ஆண்டுகளுக்கு முன்பு சுவிட்சர்லாந்தில் இது போன்ற ஒரு உணவகத்தை பார்த்தேன்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
Igloo Cafe1 - 2026

அங்கு தூங்கும் வசதிகளுடன் கூடிய அத்தகைய ஹோட்டல்களைக் காணலாம். மிக அதிக அளவு பனிப்பொழிவு ஏற்படும் குல்மார்க் பகுதியில், சுவிட்சர்லாந்தைப் போல் ஏன் தொடங்கக்கூடாது என்று எண்ணியதாக ஷா கூறினார்.

Igloo Cafe2 - 2026

கடந்த ஆண்டும் இதே போன்று இக்லூ கஃபே ஒன்றை உருவாக்கியதாகவும், இது ஆசியாவிலேயே மிகப்பெரியது என்றும் கூறினார். “இந்த ஆண்டு, நான் உலகின் மிக உயர்ந்த கபேயை உருவாக்கினேன் என்றார்

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின்படி மிகப்பெரிய இக்லூ கஃபே சுவிட்சர்லாந்தில் இருப்பதாகவும், அதன் உயரம் 33.8 அடி மற்றும் விட்டம் 42.4 அடி என்றும் அவர் கூறினார். “எனவே, இப்போது நான் அமைத்துள்ளது, அதை விட பெரியது,” ஷா மேலும் கூறினார்.

Igloo Cafe3 - 2026

கடந்த ஆண்டு ஓட்டலில் நான்கு டேபிள்கள் இருந்ததாகவும், ஒரே நேரத்தில் 16 பேர் மட்டுமே சாப்பிடலாம் என்றும், ஆனால் இந்த ஆண்டு 10 டேபிள்களை அமைத்துள்ளதாகவும், ஒரே நேரத்தில் நாற்பது பேர் என்றும் அவர் கூறினார்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

இக்ளூ கட்டும் பணியில், 25 பேர் இரவும் பகலும் வேலை செய்து, 64 நாட்கள் ஆனது எனவும் திட்டத்தை முடிக்க 1,700 மனித நாட்கள் தேவை என்று ஷா கூறினார்.

Igloo Cafe4 - 2026

“பனியினால் ஆன இந்த இக்ளூன் ஐந்தடி தடிமன் கொண்டது. இது மார்ச் 15 வரை நீடிக்கும் என்று நம்புகிறோம் “என்று அவர் கூறினார். உள்ளூர் மக்கள் மற்றும் ரிசார்ட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பு மையமாக இந்த கஃபே மாறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories