Mask, sunclass போட்டு பேஸ் லாக் செய்ய..!

mask - 2026

கொரோனாவால் அமலுக்கு வந்த மாஸ்க் கட்டாயம் உத்தரவு, ஐபோன் பயனாளிகளுக்கு சிறிது சிரமத்தை வழங்கியது.

மாஸ்க் அணிந்திருப்பதால் முகம் பாதி மட்டுமே தெரிவதால், அதனை ஃபேஸ் ஐடி கண்டறிவது சிக்கலான ஒன்றாகும். அச்சமயத்தில், மாஸ்க் கழட்டியாக வேண்டும் அல்லது செல்போனில் பாஸ்வேர்ட் டைப் செய்தாக வேண்டும்.

மாஸ்க் அணிந்தப்படியே ஐபோனை அன்லாக் செய்திட, ஆப்பிள் வாட்ச் வைத்திருக்க வேண்டிய அவசியமும் இருந்தது.

இதுதொடர்பாக பல பயனாளிகள் கோரிக்கை விடுத்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் மாஸ்க் அணிந்திருந்தாலும் ஃபேஸ்ஐடியில் அன்லாக் செய்யும் வசதியை ஐஓஎஸ் 15.4 வெர்ஷனில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய 15.4 அப்டேட், விரைவில் அனைத்து ஐபோன் யூசர்களிடையே பயன்பாட்டிற்கு வரவுள்ளது. தற்போது, டெவலப்பர்கள் மற்றும் பொது பீட்டா வெர்ஷன் பயன்படுத்துவோருக்கு 15.4 அப்டேட் கிடைக்கிறது.

face id - 2026

இந்த அப்டேட் கிடைக்கும் பட்சத்தில், மாஸ்க் அணிந்தப்படி ஐபோனை அன்லாக் செய்திட ஆப்பிள் வாட்ச் தேவை இருக்காது.

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

ஐஓஎஸ் 15.4 வெர்ஷன் ஆனது பரந்த அளவிலான ஐபோன்களுக்கு வெளிவரும் என்றாலும் கூட, ஃபேஸ் ஐடி வித் ஏ மாஸ்க் அம்சமானது ஐபோன் 12 சீரீஸ் மற்றும் அதற்கு பிந்தைய மாடல்களில் மட்டுமே வேலை செய்யும் என தெரிகிறது.

எனவே, உங்களிடம் புதுவித ஐபோன் மாடல் இருக்கும் பட்சத்தில், Public Beta செயலியை பதிவிறக்கம் செய்து, ஐபோனை அன்லாக் செய்யலாம்.

Step 1: முதலில் ஐபோனில் Settingக்கு செல்லுங்கள்
Step 2: அதில், Face ID and Passcode கிளிக் செய்யுங்கள்
Step 3: பின்னர் பாஸ்வேர்ட் டைப் செய்யுங்கள்
Step 4: Use Face ID with A mask-ஐ தேர்வு செய்யுங்கள்
Step 5: அடுத்து, மாஸ்க் அணிந்திருக்கும் உங்களது முகத்தை ஸ்கேன் செய்து, ஃபேஸ் ஐடி தயார் செய்யுங்கள்.

மாஸ்க்-வுடன் ஃபேஸ் ஐடியை ஸ்கேன் செய்கையில், ஒட்டுமொத்த முகத்தை செக் செய்யாமல், கண் பகுதியை மட்டும் ஸ்கேன் செய்து யூசரை உறுதிப்படுத்துகிறது.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

துரதிர்ஷ்டவசமாக, மாஸ்க்-வுடன் கூடிய ஃபேஸ் ஐடியானது, சன்கிளாஸுடன் வேலை செய்யாது. இது ஆப்பிள் பயனாளிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், கண்ணாடி அணிந்திருக்கும் போது ஃபேஸ் ஐடிஅன்லாக் செய்திட தனியாக விருப்பத்தை வழங்குகிறது.

அதற்கு Settings-க்கு சென்று, Face ID & Passcodeஐ கிளிக் செய்ய வேண்டும். தொடர்ந்து பாஸ்வேர்ட் பதிவிட்டு, Add Glassses தேர்ந்தெடுக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories