உலக கோப்பை வென்றதும் உணர்ச்சிவசத்தில் அழுதது ஏன்?: தோனி விளக்கம்

dhoni புதுதில்லி: ‘‘கடந்த 2011ல் உலக கோப்பை வென்ற ஆனந்தத்தில் இந்திய அணியின் 15 வீரர்களும் கண்ணீர் விட்டு அழுதோம்,’’ என, கேப்டன் தோனி தெரிவித்தார். கடந்த 1983ல் கபில்தேவ் தலைமையில் இந்திய அணி முதன் முறையாக உலக கோப்பை வென்றது. பின், 2003ல் கங்குலி தலைமையில் பைனலுக்கு முன்னேறியது தான் அதிகபட்சம். 2011ல் எழுச்சி பெற்ற இந்திய அணி, 28 ஆண்டுகளுக்குப் பின், தோனி தலைமையில் உலக கோப்பை வென்றது. இந்த நினைவுகள் குறித்து தோனி கூறியது: கடந்த 2011ல் நடந்த உலக கோப்பை தொடரின் போது ரசிகர்கள் எங்கள் மீது வைத்த அதீத நம்பிக்கை பெரும் நெருக்கடி தந்தது. லீக் சுற்றில் தொடர்ந்து வெற்றி பெற, இது இன்னும் அதிகரித்தது. எது பெரியது: முதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதி, பெரிய போட்டி, என்றனர். இதில் வெற்றி பெற்றதும், பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி தான் மிகப்பெரியது என்றும், இது தான் உண்மையான பைனல் எனவும் கூறினர்.பாகிஸ்தானை வென்றதும், ரசிகர்கள் அனைவரும் கோப்பை வெல்ல வேண்டும் என எதிர்பார்த்தனர். சாப்பிட மனமில்லை: பைனலில் (2011, ஏப்., 2) வெற்றி பெற வேண்டுமே என்ற கவலையில், சாப்பிடக் கூட தோன்றவில்லை. ஏனெனில், இந்தியர்கள் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். உலக கோப்பை வென்ற பிறகு தான், நாட்டு மக்கள் திருப்தி அடைந்தனர். பணம் முக்கியமல்ல: இந்திய கிரிக்கெட்டில் பணம் கொட்டுகிறது, வீரர்களுக்கு பெரியளவில் ஒப்பந்தங்கள் உள்ளன என, கூறுகின்றனர். ஆனால், என்ன தான் பணம் இருந்தாலும், உலக கோப்பை வெல்வது போன்ற ஒரு மகத்தான மகிழ்ச்சியை, ஒருபோதும் கொண்டு வர முடியாது. எல்லோரும் அழுதோம்: அந்த தருணத்தில் அனைவரும் உற்சாகத்தில் மிதந்தோம். கோப்பை வென்ற ஆனந்தத்தில் அழுதே விட்டேன். இப்படி அழுவேன் என நான், ஒருபோதும் நினைத்தது கிடையாது. நான் மட்டுமல்ல, 15 வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என, ‘டிரசிங் ரூமில்’ இருந்த அனைவரும் அழுதனர். வீரர்களிடம் இருந்து வெளிப்பட்ட அந்த உணர்வை, இந்த உலகம் பார்த்திருக்காது. ஏனெனில், இதற்கான ‘வீடியோ’ பதிவு, ‘போட்டோ’ என, எதுவும் இல்லை. இவ்வாறு தோனி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

Topics

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Entertainment News

Popular Categories