சென்னையில் தமிழ் தலைவாஸ் கபடி பயிற்சி அகடமி: இன்று முதல் 10ம் தேதி வரை தேர்வு முகாம்

14 June7 Tamil thalaiwaas - 2026தமிழ் தலைவாஸ் கபடி அணி, ஜேப்பியார் கல்வி அறக்கட்டளையுடன் இணைந்து சென்னையில் தங்கும் வசதியுடன் கூடிய கபடி பயிற்சி அகடமியை தொடங்குகிறது. சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் இந்த கபடி பயிற்சி அகடமி செயல்படும். இதில் நாடு முழுவதிலும் இருந்து இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டுக்கான பயிற்சி ஜூலை மாதம் தொடங்கும். புரோ கபடி லீக் தொடரில் விளையாடும் தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் காசிநாத பாஸ்கரன், முதல் ஆண்டு பயிற்சி அளிப்பார். இந்த அகடமியில் 17, 19, 25 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் வீரர்கள் சேர்க்கப்படுவர். இதற்காக மே மாதம் நாடு முழுவதும் நடந்த தேடுதல் முகாம்களில் இருந்து 1500 பேரை தமிழ் தலைவாஸ் அணி கண்டறிந்துள்ளது. இதில் இருந்து 70 பேர், கல்லூரி வளாகத்தில் இன்று முதல் 10ம் தேதி வரை நடைபெறும் தகுதி முகாம் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இதுவரை தேடுதல் முகாமில் கலந்து கொள்ளாதவர்களும் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் தகுதி முகாமில் பங்கேற்கலாம். இது குறித்து தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை செயல் அலுவலர் விரேன் டி சில்வா கூறுகையில், ‘விளையாட்டை எப்படி ஒரு வாழ்க்கை தொழிலாக மேற்கொள்வது என்ற தேடுதலில் இருக்கும் ஏராளமான வீரர்களுக்கு இந்த அகடமி சிறந்த வழிகாட்டியாக இருக்கும். இங்கு பயிற்சி பெறுபவர்களுக்கு தமிழ் தலைவாஸ் அணியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கும்’ என்றார் ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை தலைவர் டாக்டர்.எம்.ரெஜினா ஜேப்பியார், ‘எங்கள் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள இந்த அகடமியில் மிகச்சிறந்த கபடி வீரர்களை உருவாக்குவதற்கான நவீன வசதிகளும், தரமான தங்கும் வசதியும் கிடைக்கும்’ என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories