சற்றுமுன்

Homeசற்றுமுன்

IPL 2024: முதல் அரையிறுதி ஆட்டம்; கொல்கத்தா வெற்றி!

இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணியுடன் ஹைதராபாத் அணி 24.05.2024 அன்று சென்னையில் விளையாடும்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

நாடு முழுவதும் துறைமுகத் தொழிலாளர்கள் மார்ச் 9 முதல் வேலைநிறுத்தம்

சென்னை: நாடு முழுவதும் துறைமுகத் தொழிலாளர்கள் சுமார் 50 ஆயிரம் பேர் மார்ச் 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். நாடு முழுவதும் உள்ள...

பாகிஸ்தான் தோற்று வாட்ஸ்-அப் கணிப்பை வெற்று வதந்தி ஆக்கியுள்ளது!

உலகக் கோப்பை போட்டிகள் குறித்து நேற்று வாட்ஸ்-அப்பில் ஒரு வதந்தி வெளியானது. அது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்தத் தகவலில் கூறப்பட்டுள்ளதில், இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் குறித்த 9 தகவல்களும் உண்மையாகவே...

பாகிஸ்தான் அணி படுதோல்வி: 150 ரன் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் வெற்றி

உலகக் கோப்பை போட்டிகளின் பி பிரிவு லீக் சுற்று ஆட்டத்தில், இன்று க்றிஸ்ட்சர்ச் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் அணியை மேற்கு இந்தியத் தீவுகள் அணி 150 ரன் வித்தியாசத்தில் வெற்றி...

கௌரவக் கொலைகளைத் தடுக்க வேறு சட்டம் தேவையில்லை: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: தமிழகத்தில் கெளரவக் கொலைகள் நடைபெறவில்லை. அப்படி நடந்தால், அதைத் தடுக்க வேறு புதிய சட்டங்கள் தேவையில்லை, தற்போதுள்ள சட்டங்களே போதுமானவை என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்...

‘மேட்ச் ஃபிக்ஸ்ட்’- இந்தியா தோற்கும்; தென்னாப்பிரிக்கா சாம்பியனாகும்: வாட்ஸ்-அப் வதந்திகள்

மெல்போர்ன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோற்கும், என்றும் உலகக் கோப்பை போட்டிகள் ஏற்கெனவே ஃபிக்ஸ் செய்யப் பட்டுவிட்டதாகவும் வாட்ஸ்-அப்பில் உலவும் செய்திகள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. ...

தமிழக ரயில்வே திட்டங்களை  விரைவுபடுத்துமாறு ரயில்வே அமைச்சரிடம் கனிமொழி எம்.பி. கோரிக்கை

தமிழக ரயில்வே திட்டங்களை  விரைவுபடுத்துமாறு ரயில்வே அமைச்சரிடம் கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்..... மத்திய ரயில்வே பட்ஜெட் விரைவில் தாக்கல்...

விண்ணப்பித்த 3 நாளில் பாஸ்போர்ட்டுக்கான போலீஸ் விசாரணை முடிக்க ஏற்பாடு!

சென்னை: புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தால், விண்ணப்பித்த 3 நாட்களில் போலீஸ் விசாரணையை முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்போது ஆகும் 7 நாள் நடைமுறையை எளிதாக்க...

பேருந்து பணிமனையில் பின்னோக்கி வந்த பஸ் மோதி ஓட்டுநர் பலி

சென்னை: சென்னை பல்லவன் சாலை பேருந்து பணிமனையில் ரிவர்ஸ் எடுக்கப்பட்ட பேருந்து மோதி ஓட்டுநர் ஒருவர் பலியானார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நல்லமூர்த்தி (35). இவர், சென்னை...

புதிய மின் திட்டங்கள் தொடர்பாக தமிழக முதல்வர் பேரவையில் ஆற்றிய உரையின் முழு வடிவம்

சென்னை: ஆளுநர் உரையின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது தமிழகத்தில் புதிய மின் திட்டங்களை செயல்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள்  குறித்து இன்று (20.2.2015) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர்...

18 பந்தில் அரைசதம்: உலகக் கோப்பையில் மெக்கலம் சாதனை

வெலிங்டன்: உலகக் கோப்பை போட்டியில் அதிவேக அரை சதம் அடித்து, நியூஸிலாந்து கேப்டன் பிரண்ட் மெக்கலம் சாதனை படைத்துள்ளார். அவர் 18 பந்துகளில் தனது அரைசதத்தைக் கடந்தார். உலகக் கோப்பை போட்டியில், இன்று...

இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே நடத்த வேண்டும்: ராமதாஸ்

சென்னை: இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்.... ...

கூகுள் கேப்பிடல் இந்தியாவில் கிளையைத் திறக்கிறது!

முதல் முறையாக கூகுள் கேப்பிடல் இந்தியாவின் தனது கிளையைத் திறக்க திட்டமிட்டுள்ளது. அதன் தொழில்நுட்பக் குழுவை மேற்கோள் காட்டி, கூகுள் செய்தித் தொடர்பாளர் இதனை அறிவித்துள்ளார். இந்தியாவை மையமாக வைத்து கூகுள்...
Exit mobile version