சற்றுமுன்

Homeசற்றுமுன்

வெற்றிக்காக ஆண்டாள் கோயிலில் ராதிகா பிரார்த்தனை!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ராதிகா சரத்குமார் தரிசனம் செய்தார்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

POK ஆக்கிரமிப்பு வெளிநாட்டுப் பகுதி; நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் அரசு!

பிஓகே ஒரு வெளிநாட்டுப் பகுதி என்றால், பாகிஸ்தான் ராணுவமும் பாகிஸ்தான் ரேஞ்சர்களும் எப்படி நிலத்திற்குள் நுழைந்தார்கள் என்று நீதிபதி கயானி எதிர்த்தார். 

― Advertisement ―

தேஜகூ., 370 இடங்கள் கருத்துக் கணிப்புகள் எல்லாம் பாஜக.,வுக்கு சாதகமாக!

மக்களவைத் தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் ஊடகங்களில் வெளியாகின. 

More News

குமரிமுனையில் ‘தவம்’ மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பாரத தரிசனம் கண்டு, தியானம் செய்து வருகிறார். #Modi #Narendramodi #Kanyakumari

கன்யாகுமரியில் பிரதமர் மோடி தியானம்! விவேகானந்தர் மண்டபத்தில் வழிபாடு!

பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், இன்று மாலை தியானம் மேற்கொள்வதற்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தபின் விவேகானந்தர் மண்டபம் சென்றார்.

Explore more from this Section...

பேரவையில் இருந்து தேமுதிக உறுப்பினர்கள் வெளியேற்றம்: தொடர் முழுதும் சஸ்பெண்ட்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் இருந்து தே.மு.தி.க., உறுப்பினர்கள் அனைவரும் அவைத்தலைவர்  உத்தரவின் பேரில் இன்று வெளியேற்றப்பட்டனர். சட்டப் பேரவையில் இன்று அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கடம்பூர் ராஜ் சிட்டிசன் என்ற...

சச்சினுடன் சாப்பிடலாம்: கட்டணம்தான் ரூ.1.5 லட்சம்!

சிட்னி: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் அமர்ந்து உணவு உண்ண ஒரு வி.ஐ.பி. டின்னர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபல நட்சத்திர உணவகம் ஒன்று....

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்!

ராமநாதபுரம்: கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற் படையினர் மீ்ண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று, 10-க்கும் மேற்பட்ட மீ்ன்பிடி படகுகள் மூலம் கடலுக்கு மீன்...

வெற்றிச் சின்னமாக ஸ்டம்ப்களை இனி யாரும் எடுத்துச் செல்ல முடியாது!

கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றவுடன் அணி வீர்ர்கள் ஸ்டம்பை நினைவுச் சின்னமாக எடுத்துச் செல்வது வழக்கம். இந்த விஷயத்தில், இந்திய கேப்டன் தோனிக்கு இது ஒரு பழக்கமாகவே இருந்துள்ளது....

உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கன் அணியை 105 ரன்னில் வீழ்த்தியது வங்கதேசம்

ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் இன்று நடைபெற்ற உலகக் கோப்பை லீக் சுற்று ஆட்டத்தில், வங்கதேச அணி, ஆப்கானிஸ்தான் அணியை 105 ரன்னில் வீழ்த்தியது. முதலில் ஆடிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 267...

உதகை அருகே ஆட்கொல்லி புலி சுட்டுக் கொலை

உதகை: நீலகிரி மாவட்டம், பாட்டவயல் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் ஒருவரை புலி ஒன்று தாக்கியது. இதில் படுகாயமடைந்த அந்தப் பெண், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். ...

கர்நாடக அணை தொடர்பாக பிரதமருக்கு கடிதம்: தேமுதிக உறுப்பினருக்கு முதல்வர் பதில்

சென்னை: காவிரி விவகாரம் குறித்து தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று தேமுதிக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்தார். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை...

எங்கள் உறுப்பினரை கோமாளி என்பதா?: பேரவையில் கொதித்தெழுந்த திமுகவினர் வெளியேற்றம்

சென்னை: தி.மு.க. உறுப்பினர் அன்பழகனை கோமாளி என அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சித்து பேசினார். இதனால், கொதித்தெழுந்த திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதை அடுத்து, திமுக...

லிங்கா பட நஷ்ட விவகாரம்: தியேட்டர்கள் முன் பிச்சை எடுக்கும் போராட்ட தேதி நாளை அறிவிப்பு

லிங்கா பட நஷ்ட விவகாரம் தொடர்பாக தியேட்டர்கள்முன் பிச்சை எடுக்கும் போராட்ட தேதி நாளை அறிவிக்கப் படுமென்று விநியோகஸ்தர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தெரிவித்து, அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், லிங்கா...

விஷ மீன் தாக்கி காயமடைந்த தமிழக மீனவரை இலங்கை கடற்படை காப்பாற்றி அனுப்பி வைத்தது

ராமேஸ்வரம்: கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது விஷ மீனின் கொடுக்கு தாக்கி தமிழக மீனவர் காயமடைந்தார். அவரை மீட்ட இலங்கைக் கடற்படையினர் அவருக்கு குளுக்கோஸ் ஏற்றி பின்னர் ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்....

சோதனை என்ற பெயரில் தோனியை அலைக்கழித்த விமான நிலைய அதிகாரிகள்

அடிலெய்ட் சோதனை என்ற பெயரில் இந்திய அணி கேப்டன் தோனியை விமான நிலைய அதிகாரிகள் அலைக்கழித்துள்ளனர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வரும் பிப்.22 ஆம் தேதி...

பேரவையில் எனக்கு சிறப்பு இருக்கை குறித்து மீண்டும் மீண்டும் கேட்க விரும்பவில்லை: கருணாநிதி

சென்னை: சட்டப் பேரவையில் எனக்கு சிறப்பு இருக்கை ஒதுக்குவது குறித்து மீண்டும் மீண்டும் கேட்க விரும்பவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இன்று அவர் செய்தியாளருடனான சந்திப்பில் தெரிவித்தவை... ...
Exit mobile version