மற்றுமொரு தேசிய இயக்கம் வரவேண்டும்!
இப்போது இன்னுமொரு தேசிய இயக்கம், மீண்டுமொரு சுதந்திரப் போராட்டம் நிகழ வேண்டும். அதற்குத் தேவையான விவேகமும் அறிவுக் கூர்மையும் முன்னோக்குப் பார்வையும் இந்திய இளைஞர்களிடம் விழித்தெழும் என்று எதிர்பார்ப்போம்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (39): கந்துக நியாய:
சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் - 39
தெலுங்கில் – பி எஸ் சர்மா தமிழில் – ராஜி ரகுநாதன்
கந்துக நியாய: கந்துக: = பந்து
“ஒரு பந்தைக் கீழே அடித்தால் அது எழும்பி மேலே வருவது போல” என்ற...
― Advertisement ―
மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!
ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.
More News
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!
இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...
Explore more from this Section...
சிதம்பரம் கோயிலில் பிரச்னையை தூண்டி ஆக்கிரமிக்க துடிக்கும் திமுக., அரசு!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரச்சனையை தூண்டிவிட்டு அதை ஆக்கிரமிப்பதற்கு பல்வேறு வழிகளில் திமுக அரசு முயற்சி செய்து வருவதாகவும் அதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் இந்து முன்னணி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்து முன்னணி சார்பில்...
சாராயக் கடைகளை மூடிவிட்டு, நிவாரணத் தொகையைக் கையில் கொடுங்க!
மேம்பாலம் கட்டுவதால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்காது. உலகில் வளர்ந்த நாடுகளில் நகரங்களுக்குள் மேம்பாலங்கள் கிடையாது என பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேச்சினார் அன்புமணி. அப்போது அவர்...
தென்மாவட்டங்களில் கனமழை! நெல்லையில் வெள்ளம்; விரையும் பேரிடர் மீட்புப் படை!
பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக தென் தமிழ்நாட்டிற்கு தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது.
தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் தொடர் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து திருநெல்வேலி,...
ஆண்டாள் கோவிலில், மார்கழி மாத சிறப்பு பூஜைகள்! அதிகாலையே குவிந்த பக்தர்கள்!
திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில், மார்கழி மாத சிறப்பு பூஜைகள்… அதிகாலை நேரத்தில் குவிந்த பக்தர்கள்…..
இந்த மாடல் சாம்சங் போன் வெச்சிருக்கீங்களா? அப்ப உஷார்!
சாம்சங் ஃபோன் வைத்திருப்போருக்கு பாதுகாப்பு எச்சரிக்கை
சாம்சங் நிறுவனத்தின் குறிப்பிட்ட சில மாடல் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இணையப் பாதுகாப்பு நிறுவனமான இந்திய...
தங்கத்தால் ஆன திருப்பாவை பட்டுடன் எழுந்தருளிய ஆண்டாள்!
திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள், தங்கத்தால் ஆன திருப்பாவை பட்டுடன் எழுந்தருளினார்…..
இலங்கையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ராமர் பாதுகை!
இலங்கையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ராமர் பாதுகை மதுரை விமான நிலையத்தில் கும்ப கலசம் தீபாராதனை உடன் வரவேற்பு!
மார்கழித் திங்கள்; ஆண்டாள் வழிகாட்டிய பாவை நோன்பு!
பிஞ்சிலே பழுத்த பழம் என்பதற்கு தற்கால வழக்கில் நாம் கொள்ளும் பொருள் வேறு! ஆனால், இங்கே சொல்லப்பட்ட ஆண்டாளின் தன்மையோ, எவரும் எட்டிப் பார்க்காத
திருப்பாவை – பாடல் 2 (வையத்து வாழ்வீர்காள்..)
பெருமான் பக்கலில் நின்று, கொடுமையும் தீமையும் விளைவிக்கும் சொற்களைக் கூறாதிருப்போம் என்று நோன்புக் காலத்தின் கிரியைகளை தோழியர்க்குக் கூறுகிறாள்
ஸ்ரீராமர் 108 போற்றிகள் (தமிழில்)
ஸ்ரீ ராமர் 108 போற்றிகள்
ஆக்கியோன்: குச்சனூர் கோவிந்தராஜ்
அயோத்தியில் உதித்தாய் போற்றி
ஆஞ்சநேயரை ஆட்கொண்டவரே போற்றி.
இல் ஒன்றானவனே போற்றி.
ஈகையின் பிறப்பிடமே போற்றி.
உதாரண புருஷனே போற்றி.
ஊழி முதல்வனே போற்றி.
எளிமையின் நாயகனே போற்றி.
ஏழ்பிறப்பு அறுப்பவனே போற்றி .
ஐம்புலன் காப்பவனே போற்றி.
ஒப்பில்லா...
திருப்பாவை – பாடல் 1: மார்கழித் திங்கள்…!
திருப்பாவையின் முதல் பாசுரமான இதில், பாவை நோன்பு யாருக்காக, யாரை முன்னிட்டு, யார் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வெளியிடுகிறார் ஆண்டாள்.
சபரிமலை பிரச்னை; கேரள அரசு, தேவஸம் போர்டுக்கு அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை!
பக்தர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு அதற்கு ஏற்ப கேரள அரசு முன்னேற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.