காவிரி நீருக்காக கர்நாடக அரசிடம் பிச்சை எடுப்பதை தமிழக முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும்; அதற்கு பதிலாக கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை நிறுவலாம் – என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி யோசனை கூறியுள்ளார். இல்லை என்றால் அதன் மாற்று வழி தாகத்தில் சாவது என்று பதில் பதிவு செய்து இருக்கிறார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த கருத்து…
Tamil Nadu CM must stop begging for Cauvery water from Karnataka govt. He should instead set up four desalination plants on the TN coast.
— Subramanian Swamy (@Swamy39) January 30, 2018