சென்னை பல்கலை.யின் சான்றிதழ் பாதுகாப்பு கட்டணம் பல மடங்கு உயர்வு!

சென்னை :

வரலாற்றுப் பெருமை கொண்ட சென்னை பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. இதனை சமாளிக்க அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடம் சான்றிதழ் பாதுகாப்பு கட்டணத்தை 10 மடங்கு உயர்த்தியுள்ளது . மேலும் இப்படியே நிதி நெருக்கடி தொடர்ந்தால் பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

சென்னை பல்கலைக்கழகம் 1857ஆம் ஆண்டு  உருவாக்கப்பட்டது.  5 குடியரசுத் தலைவர்களை உருவாக்கிய ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமையைப் பெற்றது சென்னை பல்கலைக்கழகம். சிறப்பு பல பெற்ற இந்தப் பல்கலைக் கழகம், வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில்  தற்போது கடும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளது.

இதற்குக் காரணம் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிலையங்கள் மூடப்பட்டது தான் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் அரசுக் கல்லூரிகள் (15) மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் (30) மேலும் சுயநிதி கல்லூரிகள் (115) என 150க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படடு வருகின்றன. இதில் பயிலும் 1500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் பாதுகாப்பு கட்டணமாக, அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000-ம், அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.2000 கட்டணமாக வசூலிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது

ஏற்கெனவே இந்தக் கட்டணம்  250 ரூபாயாக  இருந்தது. இப்போது, மேலும் பேரிடியாக இந்தக் கட்டணத்தை சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் பல மடங்கு உயர்த்த முடிவு செய்துள்ளது.  இந்தக் கட்டண உயர்வால் ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். தொலைதூர கல்வி நிலையங்கள் மூடப்பட்டதால் சென்னை பல்கலைக்கழகத்தின் வருமானம் குறைந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories