― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்பூணூல் அறுப்புச் செயலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை தேவை: ராமதாஸ்

பூணூல் அறுப்புச் செயலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை தேவை: ராமதாஸ்

சென்னை:

சென்னையில் 15 பேரின் பூணூல் அறுக்கப்பட்டதும் கோவையில் பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதும் சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் செயல்கள். இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார் பாமக., நிறுவுனர் டாக்டர் ராமதாஸ்.

இன்று லெனின், நாளை ஈ.வே.ரா., என்று சிலை இடிப்பு அரசியல் குறித்து கருத்து தெரிவித்த ஹெச்.ராஜாவின் கருத்தை கண்டிப்பதாகக் கூறி, அதற்கு பதிலாக, இன்று மயிலாப்பூர், திருவல்லிக்கேணியில், தபெதிக.,வினர் 8 பேர் கொலை வெறியுடன் தெருக்களில் இரு சக்கர வாகனங்களில் சுற்றி, கண்ணில் பட்ட அப்பாவி பிராமணர்களின் பூணூலை அறுத்துள்ளனர்.

இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பாமக., நிறுவுனர் ராமதாஸ், இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று கூறியுள்ளார். அவரது டிவிட்டர் பதிவு…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version