முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிகழ்வில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, பாசனத்துக்காக அணையைத் திறந்து வைத்தார். முன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அறிக்கையில், இன்று தண்ணீர் திறக்க உத்தரவிட்டிருப்பதாகக் கூறியிருந்தார்.
முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. pic.twitter.com/iVMwj4KC3p
— O Panneerselvam (@OfficeOfOPS) June 17, 2018