கல்வியை சீரழிக்கும் தமிழக அரசு: இந்து முன்னணி கண்டனம்

சென்னை:
தமிழக அரசு கல்வியைச் சீரழிப்பதாக இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

சமீபத்தில் பெய்த பெரு மழையால் சென்னை உட்பட பத்து மாவட்டங்களில் மக்கள் பெரும் துயருக்கு ஆளாகியிருக்கிறார்கள். அம்மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் பெரும்பாலானோர் பாடப் புத்தகங்களையும் நோட்டுகளையும் மழையால் இழந்துள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசு இலவசமாக புத்தகம் நோட்டு முதலானவைகளை அளிப்பதாக அறிவித்திருந்தது. இதுநாள் வரை முழுமையாக அம்மாணவர்களை அவை போய் சேரவில்லை. பள்ளி திறந்து ஒருவாரம் ஆன நிலையில் இதன் காரணமாக பாடங்கள் எதுவும் நடத்த இயலவில்லை என்று கூறுகிறார்கள். ஒருமாத காலமாக விடுமுறையில் இருந்ததால் மாணவர்களிடைய கல்வி பயில்வதில் தொய்வு ஏற்பட்டிருக்கிற நிலையில் தொடர் பயிற்சியின் மூலமாக மற்ற மாவட்ட மாணவர்களுக்கு இணையாக தேர்ச்சி பெற வைக்க முடியும்.
இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை தேவையற்ற வீணான விடுமுறையை திணிக்கிறது. வருகின்ற டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 3ம்தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதனால் மாணவர்களிடையே கல்வி பயிலும் ஆர்வம் குறைந்து எதிர்காலத்தில் இம்மாணவர்களின் வாழ்வில் பல சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடும் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர். அதே சமயம் தமிழர் பண்டிகையாம் பொங்கலின்போது தேர்வை அறிவித்திருக்கிறது. போகி பண்டிகையன்றும் காணும் பொங்கலுக்கு மறுநாளும் பொதுத் தேர்வு நடத்து இருக்கின்றனர். இதுவும் மாணவர்களின் ஆர்வத்தை பெரிதும் பாதிக்கும்.
பொங்கல் பண்டிகையின் இடையில் தேர்வை வைப்பதை தவிர்க்க இந்துமுன்னணி பள்ளிக் கல்வித்துறையை கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories