மதுரை

மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!

முன்னதாக, மீனாட்சி மற்றும் பிரியாவிடை உடன் சொக்கநாதர் வேடமிட்ட மாணவர்களை வைத்து மீனாட்சி திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட்டது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சிவகாசி, சிவன் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

சிவன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சிவகாசி நகரின் முக்கிய இடங்கள் பலவற்றிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

Explore more from this Section...

ராஜபாளையத்தில் ஏப் 24இல் பி.ஏ.சி. ராமசாமிராஜா 128வது பிறந்தநாள் விழா ..

தமிழகத்தில் தலைசிறந்த தொழில்நிறுவனங்களில் ஒன்றான ராஜபாளையம் ராம்கோ குரூப் நிறுவனங்களின் ஸ்தாபகர் பி.ஏ.சி. ராமசாமிராஜாவின் 128வது பிறந்தநாள் விழா நாளை ஏப் 24இல் ராஜபாளையத்தில் கொண்டாடப்பட உள்ளது. ராம்கோ நிறுவனத்தின் ஸ்தாபகர் பெருந்தகை ஸ்ரீமான்...

மதுரையில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு..

மதுரையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தலா 10 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகநகர்புற வளர்ச்சி துறை அமைச்சர்...

மதுரையில் கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 3 பேர் விஷவாயு தாக்கி பலி..

மதுரையில் வியாழக்கிழமை இரவு மின்மோட்டாரை பழுதுபார்க்க கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 3 பேர் விஷவாயு தாக்கி பலியானர்.இன்று மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதுரை பழங்காநத்தம் நேரு நகர் கந்தசாமி தெருவில் உள்ள வீடுகளில்...

சுங்கச்சாவடி ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம்

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி ஊழியர்களை சுரண்டையிலா இருந்து காரில் வந்தவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. தென்...

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து-ஒருவர் பலி..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் போது எதிர்பாராதவிதமாக உராய்வின் காரணமாக பட்டாசு வெடித்ததில் ஒரு அரை தரைமட்டமாகி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம்...

விருதுநகரில் நடந்த கூட்டு வழக்கில் திருப்பம்..

அன்மையில் விருதுநகரில் நடந்த கூட்டு பாலியல் வழக்கில் புதிய திருப்பமாக இளம்பெண் தன்னை கட்டாயப்படுத்தியதாக ஜாமினில் வெளிவந்த சிறுவன் புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகரில் 22 வயது இளம்பெண் பாலியல் துன்புறுத்தல்...

சிவகாசி அருகே வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் சாவு..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொத்தனேரி பகுதியில் இன்று தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகாசி அருகே உள்ள கொத்தநேரி பகுதியில் 25...

சோழவந்தான் வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்! திரளான பக்தர்கள் தரிசனம்!

சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார் திரளான பக்தர்கள் தரிசனம்.

பச்சைப் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய கள்ளழகர்; மதுரை விழாக்கோலம்!

ஏராளமான பக்தர்கள் வைகை நதிக்கரையில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கள்ளழகர் இறங்கும் வைகை ஆற்றில் சுகாதாரக் கேடு! பக்தர்கள் வேதனை!

பொதுமக்கள் கோரிக்கையை ஆவன செய்ய மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், நடவடிக்கை எடுப்பார் என, இப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்

சிவகாசி மாநகராட்சி சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு: அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!

எதிர்கட்சிகளின் எதிர்ப்பை மீறி, சிவகாசி மாநகராட்சியில் சொத்துவரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிவகாசி மாரியம்மன் கோவிலில் விடிய விடிய நடைபெற்ற அக்னிச்சட்டி திருவிழா!

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
Exit mobile version