மதுரை

அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!

மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கோடை வெயிலின் உச்சம்: மழையின்றி வறண்டு கிடக்கும் ஐயனார் கோவில் ஆறு!

சிறிது மழை பெய்தாலும் அந்தத் தண்ணீரை வீணாக்காமல் ஆறாவது மைல் நீர்த் தேக்கத்திற்கு திருப்பி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும்

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

மதுரை: தடம் புரண்ட சரக்கு ரயில்; தேஜாஸ் ரயில் தாமதம்!

மதுரை - சென்னை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் சிறிது கால தாமதமாக புறப்பட்டு சென்றது. மேலும், தென்மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய ரயில்கள் திருமங்கலம் திருப்பரங்குன்றம்

மதுரைல மாஸ்க் போடலைன்னா… 500 ரூவா கறந்துடுவாங்க..! சாக்கிரத!

வீட்டை, விட்டு வெளியே செல்லும்போது, முகக் கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

விக்கிரமங்கலம் பகுதியில் பட்டாசுகள் வெடிக்க தடை கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

விக்கிரமங்கலம் பகுதியில் பட்டாசுகள் வெடிக்க தடை கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்: சோழவந்தான்: மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், விக்கிரமங்கலம் கிராம ஊராட்சியில் , தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில், சிறப்பு கிராம சபை...

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரை காப்பாற்றிய பாஜக மாவட்டத் தலைவர்!

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரை, காப்பாற்றிய பாஜக மாவட்டத் தலைவர்

மதுரை அருகில் தடம்புரண்ட சரக்கு ரயில் ..

மதுரை நோக்கி வந்த சரக்கு ரயில் கூடல்நகரில் இன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை அருகே வாடிப்பட்டியில் உள்ள டிராக்டர் தயாரிப்பு நிறுவனத்துக்கு டிராக்டர்களை ஏற்றிக்கொண்டு பராமரிப்புக்காக வந்தபோது ரயிலின் கடைசி...

ராஜபாளையத்தில் ஏப் 24இல் பி.ஏ.சி. ராமசாமிராஜா 128வது பிறந்தநாள் விழா ..

தமிழகத்தில் தலைசிறந்த தொழில்நிறுவனங்களில் ஒன்றான ராஜபாளையம் ராம்கோ குரூப் நிறுவனங்களின் ஸ்தாபகர் பி.ஏ.சி. ராமசாமிராஜாவின் 128வது பிறந்தநாள் விழா நாளை ஏப் 24இல் ராஜபாளையத்தில் கொண்டாடப்பட உள்ளது. ராம்கோ நிறுவனத்தின் ஸ்தாபகர் பெருந்தகை ஸ்ரீமான்...

மதுரையில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு..

மதுரையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தலா 10 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகநகர்புற வளர்ச்சி துறை அமைச்சர்...

மதுரையில் கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 3 பேர் விஷவாயு தாக்கி பலி..

மதுரையில் வியாழக்கிழமை இரவு மின்மோட்டாரை பழுதுபார்க்க கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 3 பேர் விஷவாயு தாக்கி பலியானர்.இன்று மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதுரை பழங்காநத்தம் நேரு நகர் கந்தசாமி தெருவில் உள்ள வீடுகளில்...

சுங்கச்சாவடி ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம்

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி ஊழியர்களை சுரண்டையிலா இருந்து காரில் வந்தவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. தென்...

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து-ஒருவர் பலி..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் போது எதிர்பாராதவிதமாக உராய்வின் காரணமாக பட்டாசு வெடித்ததில் ஒரு அரை தரைமட்டமாகி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம்...

விருதுநகரில் நடந்த கூட்டு வழக்கில் திருப்பம்..

அன்மையில் விருதுநகரில் நடந்த கூட்டு பாலியல் வழக்கில் புதிய திருப்பமாக இளம்பெண் தன்னை கட்டாயப்படுத்தியதாக ஜாமினில் வெளிவந்த சிறுவன் புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகரில் 22 வயது இளம்பெண் பாலியல் துன்புறுத்தல்...

சிவகாசி அருகே வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் சாவு..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொத்தனேரி பகுதியில் இன்று தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகாசி அருகே உள்ள கொத்தநேரி பகுதியில் 25...
Exit mobile version