உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

பக்தர்கள் வெள்ளத்தில்… கோயில்களில் குருபெயர்ச்சி விழா!

மாலை5. 21 மணியளவில் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதை ஒட்டிகுருபகவானுக்கு திருமஞ்சனம் ,சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!

முன்னதாக, மீனாட்சி மற்றும் பிரியாவிடை உடன் சொக்கநாதர் வேடமிட்ட மாணவர்களை வைத்து மீனாட்சி திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட்டது.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

3 வயது சிறுவன் தலை மீது விழுந்த டிவி! உயிரிழந்த பரிதாபம்!

எதிர்பாராத விதமாக சார்ஜ் வயரில் சிக்கி அருகில் இருந்த தொலைக்காட்சி பெட்டி குழந்தையின் தலையில் விழுந்துள்ளது.

தேசியக் கொடியை அவமதித்ததாக, ஸ்டாலின் மீது புகார்!

இரு தினங்களாக பரவலாக அலசப்பட்டு வருகிறது. இது குறித்த வீடியோ வைரலாகி, விமர்சிக்கப் பட்டு வருகிறது.

சிவகுமாரின் அண்ணனுக்கு அரிவாள் வெட்டு! ஆட்டோ டிரைவர் கைது!

ஒரு கட்டத்தில் தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பைக்கில் வந்த நபர் அருகில் இருந்த வீட்டிலிருந்து அரிவாளை எடுத்து வந்து குமாரசாமி, குமரேசன் ஆகியோரை வெட்டினார்.

கண்மாய்களை குப்பைத் தொட்டி ஆக்கும் அவலம்! நடவடிக்கை எப்போது?!

மதுரையில் தொடர்ந்து கொட்டப்படும் கழிவுகள்... கண்மாய்களைக் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்! நடவடிக்கை எடுக்குமா?

கிருஷ்ணர் அலங்காரத்தில் முனீஸ்வரர்!

ஸ்ரீ முனீஸ்வர், ஆடி கடைசி ஞாயிற்றுக் கிழமையை ஒட்டி கிருஷ்ணர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கோயிலில் மது மாமிசம் உண்ட அறநிலையத் துறை பணியாளர்கள் இடைநீக்கம்!

கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.

மதுரை அரசு மருத்துவ மனைகளில் அமைச்சர், சுகாதார செயலர் ஆய்வு!

ஆர்.பி.உதயகுமார் கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்களுடன் ஆலோசனை

தமிழகத்தில் இன்று… 5950 பேருக்கு கொரோனா உறுதி; 125 பேர் உயிரிழப்பு!

சென்னையை அடுத்து அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 488 பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 436 பேருக்கும்

நோயாளியை வீல் சேரிலிருந்து தள்ளிவிட்ட மருத்துவமனை ஊழியர்! வைரல் வீடியோ!

அவர் வீல் சேரில் அமர முடியவில்லை என கூறியதை அடுத்து மருத்துவ பணியாளர் கீழே தள்ளி விட்டுள்ளார்.

சென்னைக்கு இ-பாஸ் இன்றி சென்ற கார்! ஓட்டுனர் உரிமையாளர் மீது வழக்கு பதிவு!

காரின் ஓட்டுநர், டிராவல்ஸ் உரிமையாளர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனா: 24 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகள்: ராதாகிருஷ்ணன் தகவல்!

24 மணி நேரத்தில் முடிவுகள் கொடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் மட்டும் 48 மணி நேரம் ஆகிறது

பாடகர் SPBக்கு பிளாஸ்மா சிகிச்சை!

உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் விளக்கம் அளித்ததாக கூறினார்.
Exit mobile version