திருச்சி

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தினகரனை ஆதரித்து தேனியில் அண்ணாமலை தீவிர பிரசாரம்!

டிடிவி தினகரனை ஆதரித்து தேனியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது... இன்றைய தினம் காலை, தேனி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும், அம்மா...

― Advertisement ―

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

More News

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

Explore more from this Section...

கட்டுமாவடி-புயல் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு!

புதுக்கோட்டை அருகே கட்டுமாவடியில் கண்காணிப்பு அலுவலர் புயல் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு செய்தார். புதுக்கோட்டை அருகே கட்டுமாவடியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷம்பு கல்லோலிகர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் விசாரித்து செய்துள்ள பணிகள்...

கோட்டைப்பட்டினத்தில் ஆட்சியர் உமாமகேஸ்வரி ஆய்வு!

புதுக்கோட்டை அருகே கோட்டைப்பட்டிணத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி புயல் முன்னெச்சரிக்கை குறித்து ஆய்வு செய்தார் தமிழகத்தில் வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியான கோட்டைப்பட்டிணம் கடற்கரை பகுதியில் புதுக்கோட்டை...

நிவர் புயல்: நாகையில் மீட்புக் குழு தயாராக…!

நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீட்புக் குழுக்கள் தயாராக உள்ளன.

திருவாவடுதுறையில் சூரசம்ஹார விழா!

நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறையில் சூரசம்ஹார விழா சன்னிதானம் முன்னிலையில் அருளாசியுடன் நடந்தது திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவாவடுதுறை ஒப்பிலா முலையம்மை உடனாய மாசிலாமணீஸ்வரர் திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா நடந்தது திருவாவடுதுறையில் பிரசித்தி பெற்ற பழமையான மாசிலாமணீஸ்வரர்...

தீபத் திருநாளிலாவது கோயில்களில் அகல் விளக்கு ஏற்ற அனுமதியுங்க! ஏக்கத்தில் மண்பாண்டத் தொழிலாளர்கள்!

தமிழக அரசு நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழிலை பாதுகாக்க கோவில்களில் அகல் விளக்கு தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதி

புதுக்கோட்டை தண்டாயுதபாணி கோயிலில்… கந்தசஷ்டி வழிபாடு!

புதுக்கோட்டை ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பல்கலை., பாடத்தில் மாவோயிஸ்ட்கள் நுழைந்தது எப்படி?: தீவிர விசாரணை தேவை!

மோடியின் ஆட்சியில் மாவோயிஸ்ட்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் இப்படியா ? மாநில அரசு உடனடியாக நடவடிக்கை

நெருக்கடியில் லக்ஷ்மி விலாஸ் வங்கி; மூடிக் கிடக்கும் ஏடிஎம்.,கள்!

திருச்சியில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியின் அனைத்து ATM களும் நேற்று முதல் செயல்படவில்லை. வங்கி முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருவிடைமருதூர் கோயிலில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்!

இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத சோம வார விழாவை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம்

ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் சங்காபிஷேகம்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் சங்காபிஷேகம் நடந்தது. ஆவுடையார்கோயிலில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட திருவாசகம் பிறந்த ஆவுடையார்கோயில் உள்ளது.இக்கோயிலில் கார்த்திகை சோமவாரத்தினை முன்னிட்டு 24வது குருமகாசன்னிதானம் அம்பலவாணதேசிக...

ரங்கநாயகித் தாயார் ஊஞ்சல் உத்ஸவம் கோலாகலம்!

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி திருக்கோயில் ஸ்ரீ ரங்கநாயகி தாயார் ஊஞ்சல் டோலோத்ஸவம் மூன்றாம் நாள் சேவை… 16.11.2020

ஆவுடையார்கோயில் கைலாசநாதர்கோயிலில் ஆதீன அருளாசிப்படி குருபெயர்ச்சி விழா

ஆவுடையார்கோயில் கைலாசநாதர்கோயிலில் ஆதீன அருளாசிப்படி குருபெயர்ச்சி விழா ஆவுடையார்கோயில் நகருக்கு உட்பட்ட வடக்கூரில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான சிவகாமசுந்தரி சமேத ஆதிகைலாசநாதர் கோயில் உள்ளது இக்கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு குருபகவான் தனுசுராசியில்...
Exit mobile version