திருச்சி

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தினகரனை ஆதரித்து தேனியில் அண்ணாமலை தீவிர பிரசாரம்!

டிடிவி தினகரனை ஆதரித்து தேனியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது... இன்றைய தினம் காலை, தேனி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும், அம்மா...

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

Explore more from this Section...

அறந்தாங்கியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

அறந்தாங்கிஅறந்தாங்கியில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழாவை முன்னி்ட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. அறந்தாங்கியில் முன்னாள் முதல்வர் படத்திற்கு அஞ்சலி செலுத்தியும் அழியாநிலை மற்றும் ஆவுடையார்கோயிலில்   ஆதரவற்றோர் இல்லங்களில் திமுக...

அறந்தாங்கியில் அறந்தை ரோட்டரி கிளப் சார்பில் பொருட்கள் வழங்கல்

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அறந்தை ரோட்டரி சார்பில் ஊரடங்களில் வேலையின்றி இருப்பவர்களுக்கு அரிசி காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு அறந்தை ரோட்டரி தலைவர் தங்கத்துரை தலைமை வகித்தார்.செயலாளர் பன்னீர்செல்வம்,முன்னாள் கவுன்சிலர் துளசிராமன் நகர செயலாளர்...

ஆவுடையார்கோயில் பகுதியில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் பொருட்கள் வழங்கல்

அறந்தாங்கிபுதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகே பனையவயல் கிராமத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் 200 பேர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது மாவட்ட அமைப்பாளர் முருகுபாண்டியன் நிதியில் நடந்த   நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்...

அறந்தாங்கி அருகே அழியாநிலையில் திமுக சார்பில் பொருட்கள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலையில் திமுக இளைஞரணி சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.கரோனா ஊரடங்களில் வீட்டில் உள்ளவர்களுக்கு திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி தலைமையில் ஆலங்குடி எம்எல்ஏ மெய்யநாதன் பொதுக்குழு...

ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி, டி.ஆர்.பாலுவை கண்டித்து ஆதி திராவிட மக்கள் போராட்டம்!

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராகவும் ஸ்டாலினுக்கு எதிராகவும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இன்று… இயங்கத் தொடங்கிய அரசுப் பேருந்துகள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் 151 பேருந்துகள் , நெல்லை மாவட்டத்தில் 171 பேருந்துகள் , தென்காசி மாவட்டத்தில் 117 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆன்லைனில் காய்கறி வியாபாரம்; அசத்தும் கரூர் இளைஞர்!

பணம் மிச்சம், காய்கறி விரயம் ஆகியவற்றினையும் இந்த ஆப் கட்டுப்படுத்தியுள்ளதால் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது.

ஜூன் 1ம் தேதி கோயில்களைத் திறங்க..! அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி கோயில்களை திறக்க தமிழக அரசுக்கு மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

மனநலம் குன்றிய மூதாட்டி.. உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளர்! குவியும் பாராட்டு!

மனநலம் பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த மகளிர் காவல் ஆய்வாளருக்கு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

திருச்சி: கொரோனா வார்டாக இருந்தது மருத்துவமனையாக மீண்டும் மாறியது!

60 படுக்கை வசதிகளுடன் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை பிரிவு செயல்பாட்டில் உள்ளது.

சுப்ரமணியபுரத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அறந்தாங்கி அறந்தாங்கி அருகே சுப்ரமணியபுரத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட அமைப்பாளர் முருகுபாண்டியன் ஏற்பாட்டில்  ஊரடங்கில் வேலையின்றி இருப்பவர்களுக்கு நடந்த  பொருட்கள் வழங்கும்  நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்...

அறந்தாங்கி அருகே மருதங்குடியில் பாஜக சார்பில் பொருட்கள் வழங்கல்

அறந்தாங்கி அருகே மருதங்குடியில் பாஜக சார்பில் ஊரடங்கில் வீட்டில் இருப்பவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
Exit mobile version