அரசியல்

Homeஅரசியல்

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

90 சதவீத மக்களுக்கு அநீதி!” — பிதற்றும் ராகுல் காந்தி!

நாடாளுமன்றத் தேர்தல் இப்போது நடக்கிறது. அதனால் ராகுல் காந்திக்குத் தேர்தல் ஜுரம் ஏறுகிறது. வழக்கத்துக்கு அதிகமாகவே பிதற்றுகிறார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி சமீபத்தில் நடத்திய ‘சமூக நீதி மாநாடு’ நிகழ்ச்சியில் அவர் பேசிய வார்த்தைகளில் சில:

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

ரூ.200 கோடி லஞ்சம்; ஸ்டாலின் மீது அண்ணாமலை வைத்த நேரடி குற்றச்சாட்டு!

சென்னை பாஜக., மாநிலத் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் திமுக கட்சியினர் மற்றும் அமைச்சர்கள் சொத்துகள் குறித்தும், அமைச்சர்களின் தகவல்கள், செய்திகளின் படங்கள் இடம்பிடித்திருந்தன. தொடர்ந்து முழுமையான...

திமுக., ஊழல் சொத்துப் பட்டியல் நாளை வெளியீடு: அண்ணாமலை

ஏப்ரல் 14 காலை 10.15 மணி என்றும் அண்ணாமலை பதிவிட்டு உள்ளார். நாளை காலை டுவிட்டர் இணைய தளம் மூலமாக தி.மு.க.வினரின்

பட்டியல் சமூக மக்களின் இட ஒதுக்கீட்டை முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு கூறு போடும் கட்சிகளைப் புறக்கணிப்போம்!

இந்து பட்டியலை இன மக்கள் அடையாளம் கண்டு அரசியல் ரீதியாக புறக்கணித்தால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என இந்து மக்களை

சட்டசபை நடுநிலையோடு செயல்படவில்லை-இபிஎஸ்..

தமிழக சட்டசபை நடுநிலையாக செயல்படவில்லை என்றும், ஆளும்கட்சியினரின் கண் அசைவிற்கு ஏற்ப சபாநாயகர் செயல்படுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசுவதை நேரலை செய்வதில் அரசு புறக்கணிப்பதாக...

வரும் 16-ம் தேதி அதிமுக அவசர செயற்குழு கூட்டம்..

வரும் 16-ம் தேதி அதிமுக அவசர செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகதில் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி...

பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாக பிரசாரம்-நடிகர் சுதீப்..

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நடிகர் சுதீப் பா.ஜனதாவில் சேர்ந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் பசவராஜ் பொம்மைக்கு...

சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ராகுல் ஜாமீன் நீட்டிப்பு..

 அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து, காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப். 3) சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது ஜாமீனை நீட்டித்த...

ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு விசாரணை ஏப்ரல் 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு ..

அதிமுக வழக்கில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஏப்ரல் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில்...

அதிமுக கூட்டணி பற்றி பாஜக தேசிய தலைமையே முடிவு செய்யும்-இபிஎஸ்..

கூட்டணி பற்றி பாஜக தேசிய தலைமையே முடிவு செய்யும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பதில் அளித்துள்ளார். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வலிமையாக உள்ளது என மத்திய...

அதிமுக கூட்டணி குறித்து அமித்ஷா கூறியதை புரிந்திட இந்தி தெரிய வேண்டும்-அண்ணாமலை..

தனிப்பட்ட கருத்துகள் இருந்தாலும் தேசிய தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டாக வேண்டும். அதிமுக கூட்டணி குறித்து அமித்ஷா கூறியதைப் புரிந்துகொள்ள இந்தி தெரிந்திருக்க வேண்டும். சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில்...

பாகுபலி கெட்டப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்ட கட்-அவுட்..

பாகுபலி கெட்டப்பில் கையில் வாளுடன் நிற்பது போன்று எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்ட கட்-அவுட் ஒன்றை கோவை விளாங்குறிச்சி பகுதியில் வைத்துள்ளனர். கட்-அவுட்டில் தமிழக மக்களின் பாகுபலியே, கழக பொதுச் செயலாளரே உங்களை வாழ்த்தி...

பிரதமர் கல்வி ஆவணங்களை கேட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம்

பிரதமர் மோடியின் கல்வி ஆவண சான்றிதழ் விவரங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் நீதிமன்றம் ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது. மேலும் பிரதமரின் பட்டப்படிப்பு விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில்...
Exit mobile version