சுட்டுக்கொன்ற கொலையாளிகள் தீவிரவாதியென போலிஸ் அறிவிக்கறதுக்கு முன்னாடியே….
அவர்கள் மணல் கொள்ளையரென வைகோ சொல்வதின் நோக்கமென்ன?
இவரென்ன சிபிஐ அதிகாரியா?
இல்லை மணல் மாபியாவா?
இல்லை தீவிரவாதிகளிடமே பொட்டி வாங்கிட்டாரா?
ஒரு தேசவிரோதியை எம்பியாக்கனா இதுவும் நடக்கும்… இதுக்கு மேலயும் நடக்கும்!