Reporters Diary

HomeReporters Diary

தங்கர்பச்சான் ஜெயிப்பார்னு சொன்ன கிளி விடுதலை; ஜோசியருக்கு சிறை! பாமக., கண்டனம்!

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டார். கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மீனவர்கள் இனி திமுக., காங்கிரஸை நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!

மீனவர்கள் ஏமாளிகள் இல்லை, இனி திமுக., காங்கிரஸை அவர்கள் நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

மகளிர் தின சிறப்பு: கே.பவானீஸ்வரி ஐபிஎஸ்., அனுபவங்கள்…

தன் வாழ்வில் எதிர்கொண்ட சவால்களை¸ சாதனையாக மாற்றிய தன் அனுபவங்களை உலக மகளிர் தின சிறப்பு நிகழ்விற்காக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்

அன்று ரஜினியை கிண்டல் செய்தான்! இன்று திருட்டு வழக்கில் கைது!

ஆறுதல் கூற வந்த நடிகர் ரஜினியிடம், 'நீங்கள் யார்' என கிண்டலாகக் கேட்டு, ஊடகங்களின் தலைப்புச் செய்தியில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயிலில் பகவான் பரமசிவனுக்கு தனி பெர்த்? விளக்கமளித்த ஐஆர்சிடிசி!

காசி மகாகாள் எக்ஸ்பிரஸ் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜைக்காக 64 வது நம்பர் இருக்கையை பரமசிவனின் படங்களை வைத்து ஊழியர்கள் தாற்காலிகமாக வழிபட்டார்கள்

நெல்லையில் அதிர்ச்சி… கணக்கெடுக்க வந்த பணியாளர்களை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய முஸ்லிம்கள்!

இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பிரசாரத்தால்… மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியார்கள் மீது கண்மூடித்தன தாக்குதல்!

பம்பரமாய் சுற்றியவர்… பந்தைப்போல் சுருண்டு கிடக்கிறார்: ஆசிரியரைப் பார்த்து ஐபிஎஸ் அதிகாரி பட்ட வேதனை!

உடல் நலமின்றிக் கிடக்கும் தன் ஆசிரியையைச் சென்று பார்த்து ஆறுதல் சொல்லி வந்த ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபுவுக்கு டிவிட்டர் பதிவில் பலரும் வாழ்த்து கூறியுள்ளனர்.

மகனை வைத்து ‘ஆமைக்கறி’ புகழ் சீமான் உருவாக்கிய திகில் கதை!

தன் மகன் மாவீரன் பிரபாகரனை வைத்து ???? புகழ் சீமான் உருவாக்கிய #புதிய_திகில்_கதை என்ற குறிப்புடன் சமூகத் தளங்களில் உலா வரும் வீடியோ மீம் இது.

அதிர்ச்சி… அபாயம்!பொத்தேரி எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மாணவர்களின் கொலைவெறித் தக்குதல்; கத்தி துப்பாக்கியுடன்!

பொத்தேரி பகுதியில் மாணவர்களுக்கு தங்கள் பிளாட்களை வாடகைக்குக் கொடுத்தவர்கள், தங்கள் இடங்களில் மாணவர்களின் நடமாட்டத்துக்கு இடம் கொடுத்தவர்கள் என பலரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அராத்துகளுக்கு… பதிலளித்த ஒரு விராத்து!

எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும், அதற்கொரு தீர்வு இருக்கும். அதைக் கண்டறிவதே ஞானிகளின் சிறப்பு. காட்டுமிராண்டிகள் ரோஹிங்கியாக்களையே தெறிக்க விட்ட ஸ்வாமி #விராட்டு!

கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் – ஓர் இனிய அனுபவம்!

ஆசார்ய வினோபா பாவேவுடன் 14 ஆண்டுகள் பூதான் இயக்கத்தில் அவருடன் பணியாற்றியதையும், உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் மக்களுக்கு பூதான் இயக்கம் பற்றி விழிப்புணர்வு உண்டாக்கியதை நினைவுப் படுத்தினார்.

அரசு பஸ்ஸில் ‘பிரிவினை பிரசாரம்’; நடத்துனரே அனுமதித்ததால் அதிர்ச்சி! ‘செயலற்ற எடப்பாடி அரசு’!

தமிழகத்தில், மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான பிரசாரம் ஜரூராக நடக்கிறது. இதனை மாநில அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, அரசுப் பேருந்துகள், பயணிகள் ரயில்கள் போன்றவற்றில் இந்த பிரசாரம் தூள் பறக்கிறது.

முகமறியா சோசியல் மீடியா பழக்கம்! 12,568 பேர் முகங்களை சிதைத்து விட்டதாம்!

கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 33,356 பலாத்கார சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தினமும் சராசரியாக 89 பலாத்காரங்கள் நடந்துள்ளன. இது, அதற்கு முந்தைய ஆண்டில் 32,559 ஆக இருந்தது.

கார்ப்பரேட் ஒழிக… பினாமிகள்… தில்லுமுல்லு… வாராக்கடன்!

ஒரு பேச்சுக்கு அந்த நிலம் ஏக்கர் ஒரு லட்சத்திற்கு வாங்கினார்கள் என்றால், அதை 3-5 லட்சத்திற்கு வாங்கினதாக பத்திர அலுவலகத்தில் பதிவு செய்வார்கள். ( உள்ளே லஞ்சம் கொடுத்து தான்)
Exit mobile version