அயனாவரம் எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தியது இவர்கள்தானா என்பது குறித்தும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நீலாங்கரையில் பல்கேரியா நாட்டை சேர்ந்த 2 பேர் ஸ்கிம்மர் கருவியுடன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
To Read this news article in other Bharathiya Languages
ஸ்கிம்மர் மூலம் ஏ.டி.எம். இல் திருட்டு ! அயல் நாட்டுக் கும்பல் கைது !
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari