அடடே... அப்படியா?

Homeஅடடே... அப்படியா?

காங்கிரஸின் அபாயகர கொள்கை; பிரதமர் மோடியின் எச்சரிக்கையும் பின்னணியும்!

காங்கிரஸ் கட்சியின் இந்த தேர்தல் அறிக்கை INDI கூட்டணியின் கொள்கை முடக்குவாதத்தை உணர்த்துவதோடு, இந்தியாவின் பொருளாதாரத்தை நாசமாக்கும் எண்ணம் என்பதால் தான்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கோணல் பேச்சு, கோமாளி வாக்குறுதி: பிள்ளை பிடிக்கும் ராகுல் காந்தி!

கோணல் பேச்சு, கோமாளி வாக்குறுதி - இவற்றின் அடையாளம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. ஒரு உதாரணம்: நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவர் பொதுவெளியில் அறிவித்த ஒரு வாக்குறுதி.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

மக்களே கவனம்! விருதுநகர் – பகவதிபுரம் & இடமன் – புனலூர் ரயில் பாதையில் இன்று மின்சார ரயில் சோதனை!

புனலூர் - கொல்லம் இடையேயான மின்மயமாக்கல் ஏற்கனவே முடிக்கப்பட்டு, மார்ச் 2022 முதல் செயல்படத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

சிவகாசி 13 ஆயிரம் குடியிருப்புகளுக்கு ரூ.8 கோடியில் ஜல்ஜீவன்மிஷன் குடிநீர் இணைப்பு..

சிவகாசி ஒன்றியத்தில் ஜல்ஜீவன் மிஷன் தி்ட்டத்தின் கீழ்13ஆயிரம் குடியிருப்பு வீடுகளுக்கு ரூ.8 கோடி மதிப்பீட்டில் குடிநீர் இணைப்புகள் கொடுக்கும் பணிகள் தீவிரம்சிவகாசி , மார்ச் 27 ; சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் ஜல்ஜீவன்...

ராஜபாளையம் நகராட்சி கூட்டம் திமுக கவுன்சிலர்கள் கிடையே வாக்குவாதம்..

ராஜபாளையம் நகராட்சி அவசரக் கூட்டம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷ்யாம் முன்னிலையில் நடைபெற்றது. திமுக கவுன்சிலர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்படுவதாக நகர்மன்ற துணைத் தலைவர் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது விருதுநகர் மாவட்டம்...

காணக் கிடைக்காத டி20 ஆட்டம்: மேற்கு இந்தியத் தீவுகள் vs தென் ஆப்பிரிக்கா!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலேயே

நெல்லையப்பர் கோயில் உடையவர் லிங்கம் மரகத லிங்கமா? விளக்கம் அளிக்க வேண்டும்!

நெல்லையப்பர் திருக்கோவில் உடையவர் லிங்கம் மரகதலிங்கம் என செய்திகள் வெளியாகிய நிலையில் நெல்லையப்பர் கோவில் நிர்வாகம் விளக்கமளிக்க

கைதிகள் பல்லை பிடுங்கிய உதவி எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

திருநெல்வேலி மாவட்டத்தில் விசாரணை கைதிகளின் 30 பேர் பல்லை பிடுங்கியதாக புகார் எதிரொலி உதவி எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.உதவி எஸ்பிரித் செயலால் 5 போலீஸ் நிலையங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்ட...

திருமலையானை தரிசிக்க ஏப்ரல் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது..

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஏப்ரல் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்பட்டது. ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட அரை மணிநேரத்தில் விற்று தீர்ந்தது. திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி...

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..

இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று பாதிப்பு 1,890-ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 1,805 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய...

குமரி மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 22 பேருக்கு கொரோனா..

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் 22 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் மேலும் 7 பேருக்கு தொற்றுநாகர்கோவில் மாநகர பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம்...

ஒரு ‘காந்தி’ என்றுமே சாவர்க்கர் ஆக முடியாது!

தாய்திருநாட்டை தகர்த்திடு மிலேச்சரை மாய்த்திட விரும்பார் வாழ்வுமோர் வாழ்வுகொல்?" என்று வெகுண்டெழுந்தவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் சாவர்க்கர்.

அண்ணாமலையின் ஆவேசப் பேச்சைக் கேட்க… திரண்ட தென்காசி!

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களும், பாஜக., தொண்டர்களும் பெரும் திரளாக, அண்ணாமலையின் ஆவேசப் பேச்சைக் கேட்கக் குவிந்தனர்.

பெண் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை..

ராஜபாளையம் அருகே பெண்ணை கொலை செய்த நாகராஜ்(26), அழகுபட்டு(36) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து விரைவு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜபாளையம் இ.எஸ்.ஐ., காலனியை சேர்ந்தவர் ரமணி(38)....
Exit mobile version