ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 24)
சிறிது நேரத்திற்குப் பிறகு இந்தப் பிம்பங்களை (புருஷா சிவ லிங்கம் மற்றும் குண்டலினி சக்தி) கடந்துவிடுவேன் என்றுணர்ந்தேன்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 23)
அங்குஷ்ட்டமாத்ர புருஷோ...... : கார்வெட்டிநகர், 13, செப்டெம்பர், 1971 - திங்கள் கிழமை
― Advertisement ―
குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!
நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்
More News
மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!
ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Explore more from this Section...
புடவை,வேஷ்டி திருடியவனுக்கு கருணை
"வெறுமனே வேட்டியும் புடவையும் இருந்தா போறுமா, தீபாவளி கொண்டாட? நல்லெண்ணெய், பட்சணம், பட்டாசு எல்லாம் கொண்டு போய்க் கொடுத்துட்டு வாங்கோ… சட்டுனு போங்கோ!"--பெரியவா,
(புடவை,வேஷ்டி திருடியவனுக்கு கருணை)
தீபாவளி ஸ்பெஷல் போஸ்ட்-3
மேலும் 3 முக்கிய ஸ்வாரஸ்ய சம்பங்கள்-!
சொன்னவர் ஸ்ரீமடம்...
“பக்கத்துக்கு வீட்டுக்காரர் ரொம்பவும் தொல்லை கொடுக்கிறார். போலீஸில் புகார் கொடுக்க போகிறேன்..”-பக்தர்
"பக்கத்துக்கு வீட்டுக்காரர் ரொம்பவும் தொல்லை கொடுக்கிறார். போலீஸில் புகார் கொடுக்க போகிறேன்.."-பக்தர்("என்கிட்ட கன்சல்டேஷனுக்கு வந்திருக்கியா? இல்லை, பர்மிஷன் கேட்க வந்திருக்கியா?"-பெரியவா)(பெரியவாளின் அறிவுரை)ஸ்ரீமடத்தின் நீண்டகால பக்தர் அவர்.பெரியவாள் அவரை உற்று பார்த்தார்கள்."என்கிட்ட கன்சல்டேஷனுக்கு...
”உம்மாச்சி தாத்தாவுக்கு பிடித்தமான கோதுமை அல்வாவும், பால்கோவாவும் வச்சிருக்கேன்,”
“”உம்மாச்சி தாத்தாவுக்கு பிடித்தமான கோதுமை அல்வாவும், பால்கோவாவும் வச்சிருக்கேன்,” (“உம்மாச்சி தாத்தா‘ என்றால், “அம்மாவைப் பெற்றவர்‘ என்று பொருள். ஆம்…அந்த அம்பாளே மகாபெரியவரை தன் தந்தையாக ஏற்றிருக்கிறாள் என்று தான் இதற்கு அர்த்தம்...
“மண்ணாங்கட்டி என்று பெயர் வை”
"மண்ணாங்கட்டி என்று பெயர் வை"
(கவலைப்படாதே.உங்களுக்கு ஒரு பையன் பிறப்பான்.-தம்பதிகளுக்கு ஆறுதல்கூறி பேர் வைக்கச்சொன்ன-பெரியவா)
(பெரியவாளுடைய சில உத்திரவுகள் ரொம்பவும் வேடிக்கையாக இருக்கும்! + அகச் சுவையும் இருக்கும்) இரண்டு சம்பவங்கள் இன்றைய போஸ்டில்.)சொன்னவர்; ஓர்...
“எங்கள் மதத்தில் அல்லாவுக்கு உருவம் சொல்லவில்லை. அவர் இப்படித்தான் உங்களைப் போல் இருப்பாரென்று நினைக்கிறேன்!”
"எங்கள் மதத்தில் அல்லாவுக்கு உருவம் சொல்லவில்லை. அவர் இப்படித்தான் உங்களைப் போல் இருப்பாரென்று நினைக்கிறேன்!" (பெரியவாளைப் பார்த்து ஓர் இஸ்லாமியர்)(இது போன்ற நிகழ்ச்சிகள்,பெரியவா பரமாத்மா என்பதற்கு சாட்சியாகின்றன.)
சொன்னவர்-எஸ்.கணேச சர்மாபுத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்மறு தட்டச்சு-வரகூரான் நாராயணன்பெரியவா ஒரு...
“அதோ நிற்கிறாளே…ஒரு..மாமி, அவாகிட்டே இந்தப் புடைவையைக்-கொடு!
"அதோ நிற்கிறாளே...ஒரு..மாமி, அவாகிட்டே இந்தப் புடைவையைக்-கொடு!
("தனியே, ரகசியமாக நடந்த அந்தச் சம்பவத்தை எந்த யட்சிணி போய் பெரியவா திருச்செவியில் போட்டது?" என்று ஆச்சர்யப்பட்டுப்போனார், சிஷ்யர்)(ஆமாம் அந்த அம்மையாரும்தான்!)
(பழைய பதிவு-புதிய தலைப்பு)தீபாவளி வார ஸ்பெஷல்
தீபாவளி...
தன்மேல் நாவிதருக்கு உள்ள பக்தியை வெளிப்படுத்த… அந்தக் கேள்வி கேட்ட பெரியவா?
"உனக்கு ஏது இவ்வளவு பணம்?"...தன்மேல் நாவிதருக்கு உள்ள பக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்றே அந்தக் கேள்வியைக் கேட்ட மகாபெரியவா.
( "சாமி..எல்லோரையும் போல உங்களுக்கு என்னால ஏதும் கொண்டுவந்து தரமுடியலையேன்னு, ரொம்ப வருத்தமா இருந்துச்சுங்க.அதனால...
“நமஸ்கரித்தவர் எழுந்திருக்கவில்லை”
"நமஸ்கரித்தவர் எழுந்திருக்கவில்லை" (இனி, எந்த ஒரு தாயின் 'கர்ப'மும் அவருக்குக் 'கிருஹம்' ஆக முடியாது! 'யத்ர கத்வா, ந நிவர்த்தந்தே.' அவருக்கு இனி...
“எனக்கு ரெண்டே ஆசைங்க- பெரியவாளிடம் தெலுங்கு சிறுவன் புரந்தர கேசவலு”
"எனக்கு ரெண்டே ஆசைங்க- பெரியவாளிடம் தெலுங்கு சிறுவன் புரந்தர கேசவலு"
(பூஜைக்கு வில்வம் தந்த புரந்தரன்); (புரந்தரனுக்கு மோட்சம் தந்த மஹா பெரியவா!)
கட்டுரை ஆசிரியர்-ரமணி அண்ணா-2012 பதிவு
நன்றி-சக்தி விகடன்.
மஹா பெரியவா ஆந்திர மாநிலத்தில் விஜய...
“திருடன் மேல் பெரியவாளுக்கு கருணையா, கிண்டலா?’ என்று சீடர்களுக்குப் புரியவில்லை.
"திருடன் மேல் பெரியவாளுக்கு கருணையா, கிண்டலா?' என்று சீடர்களுக்குப் புரியவில்லை.(ஏனென்றால் பெரியவாளுக்கு இவை இரண்டுமே கைவந்த கலை!)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன் ஆந்திரப் பிரதேசத்தில் யாத்திரை. ஒரு சிறிய ஊரில் பெரிய...
சர்வ ஜாக்கிரதையாக பெரியவா நிகழ்த்திய அதிசயம், ஆச்சர்யம்
"அச்யுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத்நஸ்யந்தி ஸகலா ரோகா ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்!"
(தன்னை முன்னிலைப்படுத்தாமல் .சர்வஜாக்கிரதையாக .பெரியவா நிகழ்த்திய ஒரு அதிசயமும், ஒரு ஆச்சர்யமும்) )
சொன்னவர்;ஓர் அணுக்கத் தொண்டர்.தொகுத்தவர்; டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.
.ஐந்தாறு வைணவர்கள்...
“ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்”-பெரியவா
"ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்"-பெரியவா
("சாஸ்திரிகளே! உங்களால் முடிந்தால் யாகம் செய்யுங்கள். ஆடு வ்ங்குவதற்காக,ஸ்ரீ மடத்திலிருந்து ஒரு பைசா கூடக் கொடுக்க மாட்டேன்...யக்ஞம் நடத்தணும் என்று முதலிலேயே சொல்லியிருந்தால் ஸஹாயம் செய்திருக்கலாம். நீங்கள்...