மகா பெரியவர் மகிமை

Homeஆன்மிகம்மகா பெரியவர் மகிமை

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 24)

சிறிது நேரத்திற்குப் பிறகு இந்தப் பிம்பங்களை (புருஷா சிவ லிங்கம் மற்றும் குண்டலினி சக்தி) கடந்துவிடுவேன் என்றுணர்ந்தேன்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 23)

அங்குஷ்ட்டமாத்ர புருஷோ...... : கார்வெட்டிநகர், 13, செப்டெம்பர், 1971 - திங்கள் கிழமை

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

அநாதைக் குழந்தையை அன்பு காட்டி வளர்த்தால் 100 அஸ்வமேத யாகம் செய்ததற்குச் சமானம்!

"அநாதைக் குழந்தையை அன்பு காட்டி வளர்த்தால் நுாறு அஸ்வமேத யாகம் செய்ததற்குச் சமானம்". (''சங்கரன் என்ற பெயர் வைத்தாலும் கூப்பிடும்போது 'சங்கு' என்று கூப்பிடுவார்கள் தெரியுமோ? விஷ்ணு கையில் சங்கு உள்ளது அல்லவா?...

நாளைக்கு மயிலாப்பூர் சித்திரகுள தெரு மடத்துல போய் போட்டுடுங்கோ..!

"(வேளை) வந்தாச்சு . நாளைக்கு மயிலாப்பூர் சித்திரகுள தெரு மடத்துல போய் போட்டுடுங்கோ..."பெரியவா ("வந்தாச்சு... வேளை வந்தாச்சுன்னு சொன்னார் இல்லையா? அதுக்கு என்ன அர்த்தம்ன்னு தெரியுமா? அப்பாவுக்கு போக வேண்டிய நேரம் வந்தாச்சு. உனக்கு...

“தள்ளாடிய பலகை!” ( தனக்கிருந்த குளிர் காய்ச்சலை பலகைக்கு மாற்றிய மகா பெரியவா)

"தள்ளாடிய பலகை!"(சுவாமி காய்ச்சலால் அவதிப்படும் விபரத்தை பணியாளர்கள் எடுத்துச் சொல்லியும்,  வெளிநாட்டவர் ஒருவர் செல்ல மனமில்லாமல் அங்கேயே நின்றார்) ( தனக்கிருந்த குளிர் காய்ச்சலை பலகைக்கு மாற்றிய மகா பெரியவா) நன்றி-தினமலர் ஏப்ரல்-...

பெரியவா பண்ணிய சரஸ்வதி பூஜை!

'ஓம் ப்ரஹ்ம ஜயாயை நம V/s 'ஓம் ப்ரஹ்ம ஜாயாயை நம' (பெரியவா பண்ணிய சரஸ்வதி பூஜை) (ப்ரஹ்ம ஜயாயை நம: என்றால், பிரம்மாவை ஜயித்தவளுக்கு நமஸ்காரம் என்று அர்த்தம். ப்ரஹ்ம ஜாயாயை நம: என்று,ஒரு...

ஏண்டா! மாம்பழம் எப்படி வந்தது?: பெரியவா; பெரியவா நினைச்சேள்! பழம் வந்தது!: வேதபுரி

"நேக்கு மாம்பழம் வேணும்" (ஸீசன் இல்லாத காலத்தில் ஒரு குழந்தை பெரியவாளிடம்)"ஏண்டா! மாம்பழம் எப்படி வந்தது?"-பெரியவா"பெரியவா நினைச்சேள்! பழம் வந்தது!"-வேதபுரிசொன்னவர்-.ராதா ராமமூர்த்தி,புதுக்கோட்டை தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஸ்ரீ மடத்தில் பெரியவா பலருடன்...

“புலவரே!…சர்மகஷாயம்-னா என்ன?”

"புலவரே!...சர்மகஷாயம்-னா என்ன?" ('மகாசுவாமிகள் ஒரு கலைக்களஞ்சியம்' என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அன்றைய தினம் நேரில் கண்டு உணர்ந்தேன்.) சொன்னவர்-புலவர் ந.வேங்கடேசன்.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன். (கட்டுரையில் ஒரு பகுதி) நான் சென்ற ஒரு சோம வாரத்தில், சிதம்பரம்...

“வெற்றிலை வைத்யமா? அனுகிரஹ வைத்யமா?”

"வெற்றிலை வைத்யமா? அனுகிரஹ வைத்யமா?" (வெற்றிலைக்கு தலைசுத்தலை நிறுத்தக்கூடிய சக்தி உண்டான்னு யாருக்கும் தெரியலே. ஆனா,வெறும் வெற்றிலையால மட்டும் இந்த அதிசயம் நடக்கலை.அதுக்கு மகாபெரியவாளோட அனுகிரஹமும் சேர்ந்திருக்கறதுதான் காரணம்னு எல்லாருக்குமே தெரிஞ்சுது).. கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நன்றி-குமுதம் பக்தி(ஓரு...

“பேத்திக்கு வேணுமாம் தாழம்பூ “-தேடிய மூதாட்டி.(ஒரு நவராத்திரி வெள்ளிக்கிழமை அன்று நடந்த சம்பவம்)

"பேத்திக்கு வேணுமாம் தாழம்பூ "-தேடிய மூதாட்டி. ( ‘நீ அழவேண்டாம்மா. காஞ்சிபுரத்துல இருக்கிற பெருந்தேவித் தாயாரே உனக்காக என் கிட்ட தாழம்பூவை அனுப்பி இருக்கா. அதைத் தர்றேன். கொண்டு போய் உன் பேத்தி கிட்டே...

“வெற்றிலை வைத்யமா? அனுகிரஹ வைத்யமா?”

"வெற்றிலை வைத்யமா? அனுகிரஹ வைத்யமா?" (வெற்றிலைக்கு தலைசுத்தலை நிறுத்தக்கூடிய சக்தி உண்டான்னு யாருக்கும் தெரியலே. ஆனா,வெறும் வெற்றிலையால மட்டும் இந்த அதிசயம் நடக்கலை.அதுக்கு மகாபெரியவாளோட அனுகிரஹமும் சேர்ந்திருக்கறதுதான் காரணம்னு எல்லாருக்குமே தெரிஞ்சுது).. கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நன்றி-குமுதம் பக்தி(ஓரு...

“ஆ ஸேது ஹிமாசலம்” (காது குத்திக் கொள்வது ஹிந்துக்கள் சம்பிரதாயமாயிற்றே!”-பெரியவாள்)

"ஆ ஸேது ஹிமாசலம்"(காது குத்திக் கொள்வது ஹிந்துக்கள் சம்பிரதாயமாயிற்றே!"-பெரியவாள்)"His Holiness is really great"-உச்ச நீதிமன்ற நீதிபதிகட்டுரையாளர்.;ஸ்ரீமடம் பாலு.தொகுத்தவர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.சதாராவில் பெரியவா தங்கியிருந்த போது, உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர்...

“அப்பாவைப் பார்க்கணும்!” (பக்தியின் அதீத நிலை)

"அப்பாவைப் பார்க்கணும்!" -ஹாஸ்பெட் டாக்டர் ஆனந்தவல்லி அம்மாள். (பக்தியின் அதீத நிலை) (தன்னைப் பெற்ற தந்தையாகவே நினைத்து நள்ளிரவில் கதவைத் தட்டிய டாக்டர் ஆனந்தவல்லி) மெய்சிலிர்க்கும் கட்டுரை-20-03-2014 பதிவு) சொன்னவர்;சத்தியகாமன்,சென்னை-45 தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன். ஈசுவரனைப்...

LIC பில்டிங்கில் எத்தனை மாடிகள்? – பெரியவா பரணிதரனிடம்!

“LIC பில்டிங்கில் எத்தனை மாடிகள் ? “(“12 மாடிகளா ? இந்த வாரம் ஆனந்த விகடன் மேல் அட்டைலே வந்திருக்கிற பில்டிங் லே 18 மாடிகள் போட்டிருக்கே. நீ பார்த்தாயோ …?...
Exit mobile version