மகா பெரியவர் மகிமை

Homeஆன்மிகம்மகா பெரியவர் மகிமை

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 24)

சிறிது நேரத்திற்குப் பிறகு இந்தப் பிம்பங்களை (புருஷா சிவ லிங்கம் மற்றும் குண்டலினி சக்தி) கடந்துவிடுவேன் என்றுணர்ந்தேன்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 23)

அங்குஷ்ட்டமாத்ர புருஷோ...... : கார்வெட்டிநகர், 13, செப்டெம்பர், 1971 - திங்கள் கிழமை

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

“டாக்டர்களாலயே தீர்க்க முடியாத சித்தபிரமையை லேசா நெத்தியில் குட்டச் சொல்லி குணப்படுத்தின பெரியவா”

"டாக்டர்களாலயே தீர்க்க முடியாத சித்தபிரமையை லேசா நெத்தியில் குட்டச் சொல்லி குணப்படுத்தின பெரியவா" ("இதுல எதுவும் என்னோட கார்யம் இல்லை.எல்லாம் பகவானோட அனுக்ரஹம்.திவ்ய தேசத் திருப்பதி களுக்கெல்லாம் போயிருக்கேள் அதோட பெருமாளோட ஸ்லோகத்தை பரிபூரணமான...

பசி தீர்த்த பரமாசார்யா!

திராவிட இயக்கத் தொடர்போடு   கொண்ட புலவர்    ஏ.கே. வேலனுக்கு அருள். ( உண்மையான தவசிக்கு மாற்றுக் கருத்து உடையவர்களும் சரி; மதித்து பின் தொடர்பவர்களும் சரி, ஒன்றுதான் ) கட்டுரையாளர்- இந்திரா சௌந்தரராஜன் ஒரு புலவர்,...

அவன் செத்துப் போகல்லே…சிவலோகம் போயிருக்கான்!

"அவன் செத்துப் போகல்லே...சிவலோகம் போயிருக்கான்" -பெரியவா.   (அவ்வூர்க்காரர் வந்து;"அவர் ( கிருஷ்ணமூர்த்தி) செத்துப் போய்விட்டார்" சொன்னதுக்கு-பெரியவாளின் பதில் மேலே.) தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்   ஆசாரசீலரான முதிய பக்தர் கிருஷ்ணமூர்த்தி. பையன்கள் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.   அவருடைய மனைவி...

போய் உன் வாத்தியார்கிட்டே குளிப்பாட்டினுட்டேன்னு சொல்லு!.

"போய் உன் வாத்தியார்கிட்டே குளிப்பாட்டினுட்டேன்னு சொல்லு!" -- திடுக்கிடும் நாடகத்தை நடத்திய பெரியவா. ( எளிய காணிக்கையே எனக்கு திருப்தியானதுதான்!" அப்படின்னுஉணர்த்தறவிதமா,குளிப்பாட்டினுட்டேன்!' என்ற வார்த்தையை உதித்திருக்கார் மகாபெரியவா என்பது சிறுவனுக்குப் புரிந்தது) நன்றி- குமுதம்.லைஃப் தொகுப்பு-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன். கணேசன்...

“அஸாவாதித்யோ ப்ரஹ்மா;ப்ரஹ்மைவாகமஸ்மி” (பெரியவாளின் சாட்டையடி பதில்-குறும்புத்தனமான கேள்விகளுக்கு)

"அஸாவாதித்யோ ப்ரஹ்மா;ப்ரஹ்மைவாகமஸ்மி" (பெரியவாளின் சாட்டையடி பதில்-குறும்புத்தனமான கேள்விகளுக்கு) (நாம் ஏன் நாள்தோறும் ஸ்நானம் செய்யவேண்டும்.? மடி - ஆசாரம்; விரதம் - உபவாசம் என்றெல்லாம் கடைப்பிடிக்கணும்.? நெற்றிக்கு எதற்காகத் திலகம் வைத்துக் கொள்ளணும்.? யோகிகள் திருநீறு...

பெரியவா கொடுத்த குட்டு இல்லை; அன்புடன் வழங்கிய ஷொட்டு!

பெரியவாள் கொடுத்த குட்டு இல்லை; அன்புடன் வழங்கிய ஷொட்டு !(இன்று ஆடிப்பூரம்)   ((திருப்பாவை – திருவெம்பாவை-நாடெங்கும் ஒலிக்கச்செய்த -மகா பெரியவா)     ​   (‘ஞாபகம் இருக்கா ? — திருவெம்பாவை யாருக்குத் தெரியும்? அதை யாரும் பாடமாட்டா –...

சுவாமியைத்தான் தேடிக்கொண்டிருக்கேன் இருக்கும் இடம் தெரியவில்லை!

"ஸ்வாமிகள் எங்கே".பெரியவாளைப் பார்த்து ஒரு தம்பதிகள். "சுவாமியைத்தான் தேடிக்கொண்டிருக்கேன் .இருக்கும் இடம் ......................................தெரியவில்லை"-பெரியவா (பெரியவாளுக்கு இந்த மாதிரி விளையாட்டெல்லாம் ரொம்ப பிடிக்கும். அவைகளைக் கண்டு ரசிக்க, அணுக்கத் தொண்டர்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்! நமக்கும்தான்.) சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம...

உன் சம்சாரத்திற்கு அந்த விஷ சிகிச்சை வேண்டாம்!

"உன் சம்சாரத்திற்கு அந்த விஷ சிகிச்சை வேண்டாம்; .............நிறுத்திவிடு”-பெரியவா .(பெரியவாளுக்குக் கீமோதெரபி செய்யத் தெரியாமலிருக்கலாம். ஆனால், அனுக்ரஹ தெரபி செய்யத் தெரியுமே!(அவருடைய ட்ரீட்மென்ட் அமுதமயமானவை என்பது அடியார்களுக்குத் தெரியும்) நன்றி-பால ஹனுமான். பண்டர்பூரில் 1980-ல் ஸ்ரீ பெரியவாள்...

வெள்ளிச் சொம்பில் குங்குமப் பிரசாதம்!

"வாழ்ந்து கெட்டவருக்கு வாழ்வளித்த மகான்"     (வெள்ளிச் சொம்பில் குங்குமப் பிரசாதம்!)   (சொம்பை அலம்பவோ, தீர்த்தம் (தண்ணீர்) நிரப்பவோ இல்லாமல் வைத்திருந்த தனவந்தருக்கு பல்லக்கில் வைத்திருந்த குங்குமப் பிரசாதத்தை ஒரு பிடி அள்ளி எடுத்த பெரியவாள், தனவந்தரின்...

“இங்கிலாண்டில்கூட விடாமல் அமாவாஸைத் தர்ப்பணம் பண்ணினேன்”-ஒரு அந்தண அடியார் பெரியவாளிடம்.”

"இங்கிலாண்டில்கூட விடாமல் அமாவாஸைத் தர்ப்பணம் பண்ணினேன்"-ஒரு அந்தண அடியார் பெரியவாளிடம்."   ("அதாவது நீ போனது போதாது என்று உன் பித்ருக்களையும் மேல் நாட்டுக்கு வரவழைத்து விட்டாயாக்கும்!" என்று பெரியவாள் சிரித்துக்கொண்டே ஒரு வெட்டு வெட்டினார்)   (பெரியவாளின்...

“தங்கக்காசு தொலைத்த பெண்ணுக்கு-காசு கொடுத்த சம்பவம்”

"தங்கக்காசு தொலைத்த பெண்ணுக்கு-காசு கொடுத்த சம்பவம்" லட்ச ராம நாமம் எழுதினால் ஒரு தங்கக் காசு என்ற விதியை மீறி 25000 எழுதி காசு வாங்கின பெண்ணுக்கு ஸ்ரீமடம் சட்டதிட்டங்களை மீறாமல். அதே சமயம்...

“வேதம் பிரும்ம வித்தை. வேதம் படிக்க குழந்தைகள் வருவதே அபூர்வம்!

"வேதம் பிரும்ம வித்தை. வேதம் படிக்க குழந்தைகள் வருவதே அபூர்வம். இருக்கிற குழந்தைகளையும் போகச் சொல்லிட்டா, எப்படி.?" "வரகூர் உறியடி உத்ஸவம்னு கேள்விப்பட்டிருப்பேளே.?") -- பெரியவாளின் கேள்வி. (மாணவர்களுக்கு ஸ்வரம், அபஸ்வரமாக இருக்கிறது/.அத்துடன் சம்ஸ்க்ருத...
Exit mobile version