ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 24)
சிறிது நேரத்திற்குப் பிறகு இந்தப் பிம்பங்களை (புருஷா சிவ லிங்கம் மற்றும் குண்டலினி சக்தி) கடந்துவிடுவேன் என்றுணர்ந்தேன்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 23)
அங்குஷ்ட்டமாத்ர புருஷோ...... : கார்வெட்டிநகர், 13, செப்டெம்பர், 1971 - திங்கள் கிழமை
― Advertisement ―
மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!
ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.
More News
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!
இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...
Explore more from this Section...
வாழ்றதுக்கு உனக்கு ஏதும் பிடிப்பு இல்லேன்னுதானே கவலைப்படறே?
"வாழ்றதுக்கு உனக்கு ஏதும் பிடிப்பு இல்லேன்னுதானே கவலைப்படறே?"
(மகானிடம் வேண்டியவருக்கு பிடிப்பும் கிடைத்து விட்ட சம்பவம்)
(ஏதோ சினிமா நிகழ்ச்சி போல் தோன்றினாலும் மடத்தில் நடந்ததை தன் கண்ணால் பார்த்து, காதால் கேட்ட ஒரு டிராவல்ஸ்...
“நானும் நீயும் ஒண்ணுதான்” கேள்வி கேட்டு பதிலளித்த பெரியவா!
"நானும் நீயும் ஒண்ணுதான்"
(, "ஒரு சின் முத்திரையில் இத்தனை விஷயமா? மூணு மணி நேரம் பேசினியே எல்லாரும் புரிஞ்சிண்டாளா?" -பெரியவாளின் கேள்வியும் ,அவரே சொன்ன சுலப விளக்கமும்)
கட்டுரையாளர்;எஸ்.கணேச சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
வேத சாஸ்திர இதிகாச...
இன்று மணி அய்யர் முக்தி நாள் 08-06 (நான் தாளம் போடுகிறேன் நீ பாடு!-தாளம் போட்ட பெரியவா)
"இன்று மணி அய்யர் முக்தி நாள்.08-06"
( "நான் தாளம் போடுகிறேன்,நீ பாடு!" என்று அங்கேயே உட்கார்ந்து கைகளால் தாளம் போட்ட பெரியவா)
17-11-2012 கல்கியில் வந்தது.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
ஒருமுறை காஞ்சிப் பெரியவர் மயிலாப்பூர் வந்தபோது, "மணி...
“அமாவா”- (“நான்தான் அமாவா!” என்றார் ஒரு பெண்மணி)
"அமாவா"
(“நான்தான், நான்தான் அமாவா!” என்றாள் ஒரு பெண்மணி.அவளுக்கு சுமார் ஐம்பது வயது இருக்கும்.)
(பெரியவாளின் 50 வருட ஞாபக சக்தி-பாலபெரியவா உட்பட அனைவருக்கும் ஆச்சர்யம் தந்த சம்பவம்)
..
.
சொன்னவர்;தில்லைநாதன்.சென்னை
தொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
கர்நூல் வியாஸ பூஜை முடிந்து...
“நாய்க்குப் போட்டாச்சா?” ( நாய்க்கும் ஈந்த நாயகரகா நமது சாஸ்திரக் காவலர்)
"நாய்க்குப் போட்டாச்சா?"
( நாய்க்கும் ஈந்த நாயகரகா நமது சாஸ்திரக் காவலர்)
'மஹா பெரியவாள் விருந்து' என்ற புத்தகம் கட்டுரையாளர்-ரா.கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன் (புதிய தட்டச்சு 2ம் முறை)
நாயைத் தாழ்பிறவியாகவே சாஸ்திரம் கூறும். ஆனால் நாய்க்கும்...
“சாக்ஷாத் வைத்யநாதனுக்கு வைத்தியம் பார்த்தால் …….இப்படித்தான்!
"சாக்ஷாத் வைத்யநாதனுக்கு வைத்தியம் பார்த்தால் .......இப்படித்தான்!
(பெரியவா சரீரம், பெரியவாளோட ஆக்ஞைக்கு கட்டுப்பட்டு நடக்கறதுன்னு தோணறது.-டாக்டர்)."
(பெரியவாளுக்கே வைத்யமா?!)
(ஓரு மறுபதிவு)
மெட்ராஸ் சம்ஸ்க்ருத கல்லூரியில் முகாம்.
பெரியவாளுக்கு நெஞ்சு வலி. ரொம்ப தவித்தார்.
ஆயுர்வேத மருந்து சாப்பிட்டும், வலி குறையவில்லை
.
மானேஜருக்கு...
“பெரியவா……எம்பிள்ளைய நாலஞ்சு நாளா காணோம்!
"பெரியவா......எம்பிள்ளைய நாலஞ்சு நாளா காணோம்........ ஒரு தகவலும் இல்லே .....கொழந்தை க்ஷேமமா திரும்பிவர அனுக்ரகம் பண்ணணும்...... பெரியவா"
இன்று நெய்வேலி சந்தானகோபாலன் பிறந்த நாள்-சிறப்புப் பதிவு.-06-06-2019
சொன்னவர்-நெய்வேலி மஹாலிங்கம்.
தகவல் உதவி-அமிர்தவைஷினி
பெரியவா மேல் உள்ள கரைகாணா அன்பாலும்,...
“இன்று நெய்வேலி பிறந்த நாள்,”——- ‘பெரியவா பிச்சை
"இன்று நெய்வேலி பிறந்த நாள்,"
'பெரியவா பிச்சை
பெரியவர் கொடுத்த பிச்சை
சங்கீத வித்வான் நெய்வேலி சந்தானகோபாலன் காஞ்சிப்பெரியவரின் தீவிரபக்தர். இவர் புதிதாக வீடு கட்ட விரும்பினார். அதற்காக பெரியவரைச் சந்தித்து ஆசியும் பெற்றார்.
சில ஆண்டுகளிலேயே சென்னை...
“ஜான்மன்னரை நேரடியாக சுவாமி நாதனின் நடிப்பில் கண்டேன் “-பிஷப்
"ஜான்மன்னரை நேரடியாக சுவாமி நாதனின் நடிப்பில் கண்டேன் "-பிஷப் (முதல்பரிசை தட்டிச் சென்ற பெரியவா)
நடித்தாரே! நாடகம் தனில் அவர் நடித்தாரே!
உலக நாடகம் நடத்திட வந்தவர் நடித்தாரே!
என்று பல்லவியும், சரணமாக
கடவுள் கொடுத்தது மானிட வேடம்!
கல்விக்கூடத்தில்...
“மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்”
"மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"
(கஷ்ட தசையில் தெய்வத்தை நிந்தனை செஞ்ச ஒருவருக்கு பெரியவாளின் உபதேசம்)
(ஏன் நமக்கும்தான்)
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் பக்தி. (ஒரு பகுதி)
கஷ்ட தசையில் தெய்வத்தை நிந்தனை செஞ்ச ஒருத்தர்,...
“சிறு விஷயங்களில் கூட ஸர்வக்ஞத்வம்”
"சிறு விஷயங்களில் கூட ஸர்வக்ஞத்வம்"
(யானைக்கு கொடுக்கும் சாத உருண்டைகளை, பெரியவா, கையால் தொட்டுப் பார்க்கவில்லை .ஏன்,ஒரு விநாடி நின்றுகூடப் பார்க்கவில்லை !.வேகவில்லை, பொறுக்குத்தட்டிப் போய்விட்டது- என்றெல்லாம் எப்படித் தெரிந்தது?.)
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு..
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான்...
எனக்கு பசிக்கிறது ‘ப்ரெட்’ வேணும்.கிடைக்குமா?
"எனக்குப் பசிக்கிறது 'ப்ரெட்' வேணும்.கிடைக்குமா?"
(ஒரு மராட்டிய அன்பருக்கு பசி நீக்க உதவிய.......... ஸ்ரீ பெரியவாளின் கருணை)
(அன்று அனுஷ நட்சத்திரம்.)(கல்லினுள் இருக்கும் தேரைக்கும் கருப்பைக்குள் இருக்கும் உயிருக்கும் யார் உணவு அளிக்கிறார்கள்? பகவானுக்கு அல்லவா...