மகா பெரியவர் மகிமை

Homeஆன்மிகம்மகா பெரியவர் மகிமை

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 24)

சிறிது நேரத்திற்குப் பிறகு இந்தப் பிம்பங்களை (புருஷா சிவ லிங்கம் மற்றும் குண்டலினி சக்தி) கடந்துவிடுவேன் என்றுணர்ந்தேன்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 23)

அங்குஷ்ட்டமாத்ர புருஷோ...... : கார்வெட்டிநகர், 13, செப்டெம்பர், 1971 - திங்கள் கிழமை

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

Explore more from this Section...

சௌஸீல்யம்,சௌலப்யம் ன்னு இரண்டு சொல்றேள். சௌலப்யம் ன்னா ரொம்ப easily accessible, புரிஞ்சுது… சௌஸீல்யம் ன்னா என்ன ஸீலம் அது’?

ரா. கணபதி அண்ணா-சொன்னது அண்ணங்கராச்சாரியார் கிட்டே பெரியவா கேட்டாளாம்,   ‘இந்த சௌஸீல்யம்,சௌலப்யம் ன்னு இரண்டு சொல்றேள். சௌலப்யம் ன்னா ரொம்ப easily accessible, புரிஞ்சுது… சௌஸீல்யம் ன்னா என்ன ஸீலம் அது’?   விசப்த ஸீலம்ன்னு அதுக்கு...

ஒரு வேகத்தில் பெரியவாளை வரைய நினைத்து சற்றேற்குறைய ஒரு மணி நேரத்தில் வரைய வைத்ததும் ஸ்ரீ பெரியவாள் தான்

ஹர ஹர சங்கர. ஜெய ஜெய சங்கர. ஜனவரி 8 ஆம் தேதி 2019 . அன்று அலுவலகத்திலிருந்து வந்து லேப்டாப்பை வைத்து விட்டு உடைகளை கூட மாற்றாமல் ஒரு வேகத்தில் பெரியவாளை...

“ஆ ஸேது ஹிமாசலம்”  (காது குத்திக் கொள்வது ஹிந்துக்கள்  சம்பிரதாயமாயிற்றே!”-பெரியவாள்)

"ஆ ஸேது ஹிமாசலம்" (காது குத்திக் கொள்வது ஹிந்துக்கள்  சம்பிரதாயமாயிற்றே!"-பெரியவாள்) "His Holiness is really great"-உச்ச நீதிமன்ற நீதிபதி கட்டுரையாளர்.;ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.   சதாராவில் பெரியவா தங்கியிருந்த போது, உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தரிசனத்துக்கு வந்தார். வெகுநேரம்  பல விஷயங்களைப்...

“சுவாமி..நீங்க இந்த வயலினைத் தொட்டுக் கொடுக்கணும்”……….’-ஒரு முஸ்லிம் அன்பர் (பார்வையில்லாத குலாம் தஸ்தகீருக்கு அருள்)

"சுவாமி..நீங்க இந்த வயலினைத் தொட்டுக் கொடுக்கணும்"..........'-ஒரு முஸ்லிம் அன்பர் (பார்வையில்லாத குலாம் தஸ்தகீருக்கு அருள்) (மதம் கடந்த கருணை, பெரியவாளுக்கு) தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன் மகாப் பெரியவாளிடம் எல்லா மதத்தினருக்கும் பக்தி உண்டு. பெரியவாளை, அல்லாவாகவும் கிறிஸ்துவாகவும் கண்டதாகக்...

“தமிழுக்குள்ள சிறப்பு-காஞ்சி மஹா ஸ்வாமிகள்” (கண்ணதசனிடம் உரையாடும்போது)

"தமிழுக்குள்ள சிறப்பு-காஞ்சி மஹா ஸ்வாமிகள்" (கண்ணதசனிடம் உரையாடும்போது) “மலையாள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள ஒரு வித்தியாசத்தைப் பார் கண்ணதாசன். தமிழிலே ‘வந்தான்’ என்று சொன்னாலே ஒரு ‘ஆண் மகன் வந்தான்’ என்று அர்த்தம். ‘வந்தாள்’ என்றால்...

‘ஸ்த்ரீகளுக்கு ‘எக்ஸ்க்ளூஸிவ்’ (மஹா பெரியவாளின் வார்த்தை விளையாட்டு)

'ஸ்த்ரீகளுக்கு ‘எக்ஸ்க்ளூஸிவ்’ (மஹா பெரியவாளின் வார்த்தை விளையாட்டு) "யாரானாலும் தங்களுடைய சக்தி ( energy ) போய்விட்டால் ஒன்றும் செய்யத்தானே முடியாது?ப்ரஹ்மமாகிற சிவத்துக்கும் அதன் சக்தி இல்லாவிட்டால் இப்படித்தானே இருக்கவேண்டும்?"   உங்களுக்குத் தெரியாத விஷயம்...

“பரமாசார்யாளிடம் வெண்ணெய் கேட்ட பாலகிருஷ்ணன்”

"பரமாசார்யாளிடம் வெண்ணெய் கேட்ட பாலகிருஷ்ணன்" (பெரியவாளோட உதட்டுல இருந்த எல்லா பாளம் பாளமான வெடிப்பும் இருந்த எடமே தெரியாம சுத்தமாக போய் விட்டிருந்தது.ஆச்சரியமா பார்த்தவாகிட்டே ஆசார்யா சொன்னார்;"என்ன பார்க்கறேள்வெண்ணெயை வாங்கிண்டு போன பால கிருஷ்ணன்...

அப்படியா? எனக்கா குடுத்திருக்கா? எங்கே அது?”……………(பயபக்தியுடன் செய்த லட்டுகள்)

"அப்படியா? எனக்கா குடுத்திருக்கா? எங்கே அது?"...............(பயபக்தியுடன் செய்த லட்டுகள்) "அவா கவுண்டர் அல்ல...கௌடாஸ்..ஊட்டி, மேட்டுப்பாளையம் பக்கம் அவா நிறைய இருக்கா. சரி....அவாளுக்கு என்ன?" -பெரியவா கட்டுரை-ரா.வேங்கடசாமி காஞ்சி மகானின் கருணை உள்ளம் புத்தகத்திலிருந்து புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன் மகா பெரியவா...

பக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா!

பக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா! பெரியவாளுடைய கருணையைப் பற்றி, ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியார் கூறுகிறார். ப்ரவசன மேதை, ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியாரை தெரியாதவர்கள் இல்லை. சைவ வைஷ்ணவ பேதம் அறியாதவர் என்பது மட்டும்...

கல்யாணம் ஆகாதவர்களுக்கு வழி பிறக்கட்டுமே என்று ஜகத்குரு காஞ்சி மஹா பெரியவாள் இயற்றி அனுக்கிரகித்த காமாக்ஷி ஸ்தோத்திரம்

கல்யாணம் ஆகாதவர்களுக்கு வழி பிறக்கட்டுமே என்று ஜகத்குரு காஞ்சி மஹா பெரியவாள் இயற்றி அனுக்கிரகித்த காமாக்ஷி ஸ்தோத்திரம் இது. ஜகன் மாதாவை நினைத்து தை, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் காமாக்ஷி விளக்கேற்றி வைத்து, ஏழு...

“தீர்காயுஷ்மாந் பவ, சௌம்ய”-ஜோதிட விளக்கம்) ( அதற்கு என்ன அர்த்தம்?” )  (பெரியவாளின் புல்லரிக்கும் விளக்கம்)

"தீர்காயுஷ்மாந் பவ, சௌம்ய"-ஜோதிட விளக்கம்) ( அதற்கு என்ன அர்த்தம்?" ) (பெரியவாளின் புல்லரிக்கும் விளக்கம்) சொன்னவர்; பிரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்.....ஸ்ரீமடம் வித்வான்,காஞ்சிபுரம். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன் பல வருஷங்களுக்கு முந்தைய செய்தி. பெரியவா தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில், நாலைந்து வித்வான்கள் தரிசனத்துக்காக வந்தவர்கள்...

“பேயனும், விளக்கெண்ணையும்” ( வேத குழந்தேள் வயிறு குளுந்தா அத்தனை விசேஷம்’)

"பேயனும், விளக்கெண்ணையும்" ( வேத குழந்தேள் வயிறு குளுந்தா அத்தனை விசேஷம்’) (வேத பாடசாலைக் குழந்தைகளுக்கு பெரியவா காட்டிய பரிவு) நன்றி: ஸ்ரீ கணேச சர்மா அவர்கள். ‘தெய்வத்தின் குரல்’ உரையில் & BY MAHESH on...
Exit mobile version