மகா பெரியவர் மகிமை

Homeஆன்மிகம்மகா பெரியவர் மகிமை

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 24)

சிறிது நேரத்திற்குப் பிறகு இந்தப் பிம்பங்களை (புருஷா சிவ லிங்கம் மற்றும் குண்டலினி சக்தி) கடந்துவிடுவேன் என்றுணர்ந்தேன்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 23)

அங்குஷ்ட்டமாத்ர புருஷோ...... : கார்வெட்டிநகர், 13, செப்டெம்பர், 1971 - திங்கள் கிழமை

― Advertisement ―

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

More News

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

Explore more from this Section...

‘மகா பெரியவா கொடுத்த சால்வை!’–பாடகர் டி.எம்.சௌந்தரராஜன்

'மகா பெரியவா கொடுத்த சால்வை!'   ( ‘கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்’ பாட்டை பாடச் சொன்னார்- உடனே, உதவியாளரைக் கூப்பிட்டு, தன் மேல போட்டிருந்த சால்வையைக் கொடுத்து, என் கழுத்துல போடச் சொன்னார் .பெரியவா....

“நான் சொல்ற ரெண்டு குழந்தைகளுக்கு நீ குச்சி ஐஸ் வாங்கித் தர்றியா?” (ஏழைக் குழந்தை ஐஸ் சாப்பிட பெரியவாளின் நாடகம்)

"நான் சொல்ற ரெண்டு குழந்தைகளுக்கு நீ குச்சி ஐஸ் வாங்கித் தர்றியா?"   (ஏழைக் குழந்தை குச்சி ஐஸ் சாப்பிட பெரியவாளின் நாடகம்) கட்டுரையாளர்-பி.சுவாமிநாதன் தட்டச்சு வரகூரான் நாராயணன்   குழந்தைகள் என்றாலே மகா பெரியவாளுக்கு அத்தனை இஷ்டம். அவர்களைத் தன் அருகே...

“நீங்கள் ம்ருத்யுஞ்ஜய ஜப-ஹோமம் செய்ய வேண்டாம்; உங்கள் வீட்டுக்கு ம்ருத்யு வர மாட்டான்; திரும்பிப் போங்கள்”- பெரியவா

"நீங்கள் ம்ருத்யுஞ்ஜய ஜப-ஹோமம் செய்ய வேண்டாம். உங்கள் வீட்டுக்கு ம்ருத்யு வரமாட்டான்;திரும்பிப்போங்கள்"-பெரியவா ("நாற்பத்தெட்டு மணி நேரம் கெடு வைத்த டாக்டர்கள்-ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்ய சொன்ன ஜோசியர்_ ("ஆமாம், இன்னும் ஒரு நூறாண்டு அவருக்கு காரண்டி!"-பெரியவாளின் பதிலால்) சொன்னவர்;...

“பெரியவாளும் மனுஷா தானே’ என்று பெரியவா கூறிய அடுத்த கணமே நடந்த அதிசயம்” மகா பெரியவாளுக்குக் கூடவா இப்படியா வரும்!

"பெரியவாளும் மனுஷா தானே’ என்று பெரியவா கூறிய அடுத்த கணமே நடந்த அதிசயம்"     மகா பெரியவாளுக்குக் கூடவா இப்படியா வரும்!   -நன்றி-தினமணி-16-02-2018                   ஒரு நாள் சங்கர மடத்தில் மகா பெரியவாளுக்கு தாங்க முடியாத வயிற்றுவலி....

‘ஸ ஏக: ன்னு தெரிஞ்சுண்டுட்டா…ஶாந்தி தான்! “

'ஸ ஏக: ன்னு தெரிஞ்சுண்டுட்டா...ஶாந்தி தான்! " ( விளையாட்டாக,கதை மாதிரி சொல்லி ஒரு பெரிய அத்வைத சித்தாந்தம் சொன்ன மஹா பெரியவா ) ( எல்லாத்துக்குள்ளயும் அந்தர்யாமியா இருக்கற ஆத்மஸ்வரூபம் ஒண்ணுதான்! வெளில வேற...

“கடலுத்தண்ணி மாதிரி கரிச்சுக்கிட்டு இருந்த குட்டைத் தண்ணி இப்போ கல்கண்டு மாதிரி இனிக்குதுங்க!”.- கிராமவாசிகள் பெரியவாளைப் பார்த்து.

"கடலுத்தண்ணி மாதிரி கரிச்சுக்கிட்டு இருந்த குட்டைத் தண்ணி இப்போ கல்கண்டு மாதிரி இனிக்குதுங்க!".- கிராமவாசிகள் பெரியவாளைப் பார்த்து. (உப்பு கல்கண்டாய் மாறிய அதிசயமும்.................................., கிராமவாசிகளின் குதூகலமும்) கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி- குமுதம் பக்தி ஒரு சமயம் ஆந்திராவுல...

“பதினோரு ரூபாயில் புது வாழ்க்கை”

"பதினோரு ரூபாயில் புது வாழ்க்கை"     (‘நீ சமையல் வேலை பார்க்கிறே இல்லையா…. இங்கே வருகிற குழந்தைகளுக்குக் கல்கண்டு கொடுத்தா திங்கரதில்லே… முடிஞ்சா கொஞ்சம் லட்டு செஞ்சிண்டுவந்து தாயேன் !’)   அறுசுவைஅரசு   நன்றி-பால ஹனுமான்.   ஒவ்வொரு வருடமும் மே மாதம்...

உப்புக் கொறவன் கதை

"பெரியவா,நான் பண்ணாத தர்மம் இல்லை.செய்யாத திருப்பணி இல்லை. கும்பிடாத சாமி இல்லை.அப்படி இருக்கறச்சே இந்த மாதிரி ஒரு சோதனையை தெய்வம் எனக்குக் குடுத்திருக்கே, அப்புறம் எதுக்காக நான் அதைக் கும்பிடணும்?"-ஜமீன்தார்.   (பெரியவா ஒரு உப்புக்...

‘கொன்றைப்பூவும் நாகாபரணமும்’

'கொன்றைப்பூவும் நாகாபரணமும்' "சந்த்ரமௌலீஸ்வரருக்கு எத்தனை கூடை பூ வேணாலும் கொண்டு வா... ஆபரணம் எல்லாம் வேண்டாம். நாகாபரணம் ஸ்ரீமடத்துலயே இருக்கு":-பெரியவா பக்தரைப் பார்த்து கட்டுரையாளர்-பி.சுவாமிநாதன் தட்டச்சு வரகூரான் நாராயணன். (சற்று சுருக்கப்பட்டது) பக்தர் ஒருவர், பெரிய மூங்கில் கூடை நிறைய...

பக்கவாத்யம், தம்பூர் கூட இல்லாம வந்திருக்கே! எனக்காக கொஞ்சம் அந்த க்ருதியைப் பாடு! அரியக்குடியின் ஸங்கீதத்தை ரஸித்த பெரியவா!

"என் தர்பார்ல கல்லும் முள்ளுந்தான்! பக்கவாத்யம் இல்லாம, தம்பூர் கூட இல்லாம வந்திருக்கே! எத்தனை ஸ்ரமமானாலும் ஸஹிச்சிண்டு, எனக்காக கொஞ்சம் அந்த க்ருதியைப் பாடு!.." (க்ருஷ்ணனைப் போல், அரியக்குடியின் ஸங்கீதத்தை ரஸித்த பெரியவா) ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே-அரியக்குடி...

“மத்தவங்க கஷ்டத்தை போக்கணும்னு நினைச்சோம்னாலே, நம்ம கஷ்டம் போயிடும்’

"மத்தவங்க கஷ்டத்தை போக்கணும்னு நினைச்சோம்னாலே, நம்ம கஷ்டம் போயிடும்’ (பெரியவா ஜயந்தி ஸ்பெஷல் போஸ்ட் 19-05-2019) சொன்னவர்-பி.சுவாமிநாதன் நன்றி-தீபம் ஆன்மீக இதழ் & பால ஹனுமான். காஞ்சி மடத்துல மகா பெரியவா இருந்த சமயத்துல ஒரு சம்பவம் நடந்தது. ஒரு நாள்...

“நீ நூறு வருஷம் இருப்பே, ஆனா நாலு நக்ஷத்ரம் கொறையும்”. (ஒரு பதிவிரதையின் வாக்கியம் பெரியவாளைப் பார்த்து)

"நீ நூறு வருஷம் இருப்பே, ஆனா நாலு நக்ஷத்ரம் கொறையும்". (ஒரு பதிவிரதையின் வாக்கியம் பெரியவாளைப் பார்த்து) (இதை சொன்ன ஒடனே பெரியவா முழிச்சிண்டுட்டா. இதுக்கு மேலே விட்டா இன்னும் எல்லா அவதார ரகசியம்...
Exit mobile version