ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 24)
சிறிது நேரத்திற்குப் பிறகு இந்தப் பிம்பங்களை (புருஷா சிவ லிங்கம் மற்றும் குண்டலினி சக்தி) கடந்துவிடுவேன் என்றுணர்ந்தேன்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 23)
அங்குஷ்ட்டமாத்ர புருஷோ...... : கார்வெட்டிநகர், 13, செப்டெம்பர், 1971 - திங்கள் கிழமை
― Advertisement ―
குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!
நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்
More News
மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!
ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Explore more from this Section...
“ஒன்னோட ஊர்ல இருக்கிற பிள்ளையாருக்கு ஏன் ராம பிள்ளையார்ன்னு பேர் வந்தன்னு நோக்குத் தெரியுமோ?” (துக்கிரிப் பாட்டி ராமநாமப் பாட்டியான சம்பவம்)
"ஒன்னோட ஊர்ல இருக்கிற பிள்ளையாருக்கு ஏன் ராம பிள்ளையார்ன்னு பேர் வந்தன்னு நோக்குத் தெரியுமோ?"
(துக்கிரிப் பாட்டி ராமநாமப் பாட்டியான சம்பவம்)
-பெரியவா சொன்ன கதை)
கட்டுரையாளர்-நிவேதிதா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
நன்றி-சக்தி விகடன்
06-06-2017 தேதியிட்ட இதழ்
ஒருமுறை காஞ்சிபுரத்துக்கு அருகில்...
“எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்!”
"எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்!"
எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்' என்ற பழமொழி உண்டு. இதற்கு நள தமயந்தி வரலாறு மூலம் காஞ்சிப்பெரியவர் விளக்கம் அளித்தார்.
மே 21,2015,-தினமலர்.
சமஸ்கிருதத்தில் புலமை மிக்க மன்னர் ஹர்ஷர், நளன் வரலாற்றை "நைஷதம்'...
;தந்தது உன்தன்னைக் கொண்டது என்தன்னை சங்கரா ஆர்கொலோ சதுரர்”
";தந்தது உன்தன்னைக் கொண்டது என்தன்னை சங்கரா ...............................ஆர்கொலோ சதுரர்"
'நான் அங்கேயே தங்கிடறேன்'’-பெரியவா
(மணி மண்டபம் உருவான நிகழ்ச்சி)
சொன்னவர்-அகிலா கார்த்திகேயன்.
தொகுப்பு-சாருகேசி
'நன்றி-பால ஹனுமான் & சக்தி விகடன்
”அதிகாலை நான்கு மணி தரிசனத்தின்போது ஒருநாள், பிரதோஷம் மாமாவை அருகில்...
“பூனை தோஷம் இருக்கும்னு தெரிஞ்சுண்டு அந்த விதியை மாத்தி, விதி மீறல் பண்ணாம,
"பூனை தோஷம் இருக்கும்னு தெரிஞ்சுண்டு அந்த விதியை மாத்தி, விதி மீறல் பண்ணாம, அவாளோட பாவம் தீர்றதுக்கான வழியை மட்டும் ஏற்படுத்திக் கொடுத்த மகா பெரியவா"
(குழந்தை மேல பால் வாசனை இருந்தா, பூனை...
“அதையேன் கீழே போட்டுட்டே? அதுவும் உபயோகமாக இருக்கும்!” ஒரு மூதாட்டியிடம் -பெரியவா
"அதையேன் கீழே போட்டுட்டே? அதுவும் உபயோகமாக இருக்கும்!" ஒரு மூதாட்டியிடம் -பெரியவா
(தன் பக்தர்களுக்கு இடர் வருவதை முன்கூட்டியே அறிந்து அதற்கான நிவர்த்தியுடன் அனுப்பும் அந்த மகானின் கருணை உள்ளத்தை எவ்வாறு அளவிட முடியும்)
கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி...
” என் வயித்து வலியைக் கொண்டு போய், அந்த வைத்தீஸ்வரன் கிட்ட விட்டுட்டு வந்துட்டயாக்கும்!”–பெரியவா பாலுவிடம்
" என் வயித்து வலியைக் கொண்டு போய், அந்த வைத்தீஸ்வரன் கிட்ட விட்டுட்டு வந்துட்டயாக்கும்!''--பெரியவா பாலுவிடம்
(நெல்லை அன்பரின் வயிற்று வலியை தான் வாங்கிக் கொண்ட மகா பெரியவாளுக்கு, பாலுவின் 'வைத்தீஸ்வரன்கோவில் பிரார்த்தனை’ மட்டும்...
“அசையாது நின்ற ஸ்ரீமடத்து பயில்வானும் .ஓசையின்றி ஓடிய வெளியூர் பயில்வானும்”
"அசையாது நின்ற ஸ்ரீமடத்து பயில்வானும் .ஓசையின்றி ஓடிய வெளியூர் பயில்வானும்”
(ஒரு பயில்வான் மிகவும் வீறாப்புடன் மடத்துக்கு வரப் போகிறான் என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?)
(இது அக்டோபர் 2011 பதிவு)
ஒரு சமயம் பயில்வான் ஒருவர்...
“ஸ்ரீ வித்யா மந்திரம் கேட்டு வந்த வாலிபனுக்கு ‘ஸ்ரீ’யே (பெரியவா) ‘வித்யை’ (வித்தை) காட்டி விட்டாள்”
"ஸ்ரீ வித்யா மந்திரம் கேட்டு வந்த வாலிபனுக்கு 'ஸ்ரீ'யே (பெரியவா) 'வித்யை' (வித்தை) காட்டி விட்டாள்"
(ஆணவமாக வந்த வாலிபன்,பாலகனாக மனமகிழ்ச்சியுடன் சென்ற நிகழ்ச்சி)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-122
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
இளம் வயதுப் பையன். பழத்தட்டுடன்...
“கரணம், காரணம், கர்த்தா, விகர்த்தா”
"கரணம், காரணம், கர்த்தா, விகர்த்தா"
( நீங்களும் ஜீஸஸ்ஸை கர்த்தர்..ன்னு சொல்லறேள். உங்க மதத்துக்கு எத்தனையோ காலத்துக்கு முன்னாடியிலிருந்தே ....நாங்க பகவானை "கர்த்தர்"ன்னு சொல்லிண்டிருக்கோம்! "கர்த்தர்... ரொம்ப கருணையானவர்...ங்கற ஸ்துதி ஞாயந்தான்! ஆனா மத்தவாளை...
“இனிமேல் படி…படி….என்று சொல்லாதே”
"இனிமேல் படி...படி....என்று சொல்லாதே"
("வாசி....வாசின்னு நாலஞ்சு தடவை சொல்லிப்பாரு.. சிவா...சிவான்னு பகவன் நாமா வரும்..." பெரியவா.
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
பத்து வயதுப் பையன் தரிசனத்துக்கு வந்தான்.
"அவனை விஜாரி" என்று பெரியவாள் ஜாடை காட்டினார்கள்.
ராயவரம் பாலு...
ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு, ஒரு உப்புக்கல் போதும்! ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்!
"ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்.. ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்."
(ஒரு பொய் வழக்கில் வாதாடி ஜெயித்த பணத்தை நிராகரித்த பெரியவா)
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்
பெரியவாள் கலவையில் முகாம்.
காலை...
குலாலேப்ய கர்மாரேப்யச்ச வோ நமோ நம (குயவர்களாகவும் கருமார்களாகவும் இருக்கும் பரமேசுவரரான உங்களுக்கு நமஸ்காரம்- ஸ்ரீருத்ரம்)
"குலாலேப்ய;கர்மாரேப்யச்ச வோ நமோ நம"
("குயவர்களாகவும்,கருமார்களாகவும் இருக்கும் பரமேசுவரரான உங்களுக்கு நமஸ்காரம் என்கிறது, ஸ்ரீருத்ரம்!")
(ஒரு குயவனுக்கு அனுக்ரஹமும் அறிவுரையும் பண்ணிய பெரியவா)
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஒரு கிராமத்தில் பெரியவாளின் முகாம்.
பக்தர்கள் பலவிதமான - தேங்காய்,பழம்,...