மகா பெரியவர் மகிமை

Homeஆன்மிகம்மகா பெரியவர் மகிமை

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 24)

சிறிது நேரத்திற்குப் பிறகு இந்தப் பிம்பங்களை (புருஷா சிவ லிங்கம் மற்றும் குண்டலினி சக்தி) கடந்துவிடுவேன் என்றுணர்ந்தேன்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 23)

அங்குஷ்ட்டமாத்ர புருஷோ...... : கார்வெட்டிநகர், 13, செப்டெம்பர், 1971 - திங்கள் கிழமை

― Advertisement ―

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

More News

வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!

அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை.   இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.   

கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!

பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள்.   இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன்.   எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.

Explore more from this Section...

“மொக்கு மாவும்,நிஷித்த வஸ்துவும்”

"மொக்கு மாவும்,நிஷித்த வஸ்துவும்"( அரிசி மாவு மற்றும் முள் கத்தரிக்காய் பற்றி பெரியவாள் விளக்கம்)(தாய்மார்களுக்கு பெரியவாளின் அறிவுரை இரண்டு நிகழ்ச்சிகள்.).............................................................................................சொன்னவர்;ஸ்ரீமடம் பாலுதொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.தட்டச்சு;வரகூரான் நாராயணன் நிகழ்ச்சி-1 அரிசி மாவா?மொக்கு மாவா? (பெரியவாளின் அறிவுரை) சொன்னவர்;ஸ்ரீமடம் பாலுதொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.தட்டச்சு;வரகூரான்...

கார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா? இப்படி தீபத்தை ஏற்றும்போது ஒரு ச்லோகம்

கார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா? இப்படி தீபத்தை ஏற்றும்போது ஒரு ச்லோகம் சொல்ல வேண்டும் என்று தர்மசாஸ்த்ரத்தில் விதித்திருக்கிறது. கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா: ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா: | த்ருஷ்ட்வா...

“மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுங்கள்” கார்த்திகை தீபம் அன்று-பெரியவா- நாளை டிஸம்பர் 10-12-2019 கார்த்திகை தீபம்

"மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுங்கள்" கார்த்திகை தீபம் அன்று-பெரியவா(மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுப்பதால் பூர்ண பலன் ஏற்படும். தேக ஆரோக்கியம் நிலைக்கும். நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும் (இஷ்ட காம்யாத்த பூர்த்தி)''...

“கலெக்டர் கேட்ட கையெழுத்து.”-(மைனர்) பெரியவாளிடம்

"கலெக்டர் கேட்ட கையெழுத்து." (மைனர்) பெரியவாளிடம் (வயதை வைத்துக் கையெழுத்து இல்லை. ஸ்தானத்தை வைத்துத்தான் கையெழுத்து என்பதை நீங்கள் விளக்கிய பிறகு நன்றாகப் புரிந்து கொண்டேன்!"- கலெக்டர்).கட்டுரையாளர்;ரா.வேங்கடசாமிபுத்தகம்-காஞ்சி மகானின் கருணை நிழலில்தட்டச்சு;வரகூரான் நாராயணன் மகாபெரியவர் பட்டத்துக்கு வந்துவிட்டாரே...

“மதம் மாறுவது பாவச் செயல்”

"மதம் மாறுவது பாவச் செயல்"(யார் எந்த மதத்தில் பிறந்திருக்கிறார்களோ அதைப் பின்பற்றுவதே சரியானது என்றும், மதம் மாறுவது பெற்ற தாயாரை அனாதையாக விடுவது போலாகும்)-(பெரியவாஅறிவுரையால் மதம் திரும்பின எப்.ஜி.நடேசய்யர்)கட்டுரையாளர்- திருப்பூர் கிருஷ்ணன்01-12-2018-ல்...

நம்பிக்கை இல்லாத நாஸ்திகனுக்கு வழிகாட்டிய பெரியவா

"ஒரு பாதை உனக்கு சரியானதுன்னு பட்டுதுன்னா, அந்த வழியாதான் போவே.மத்தவாளுக்கும் அதுசரியான பாதைன்னு சொல்லி வழிகாட்டுவே இல்லையா? (நம்பிக்கை இல்லாத நாஸ்திகனுக்கு வழிகாட்டிய பெரியவா) கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நன்றி-10-08-2017தேதியிட்ட குமுதம் பக்தி(பெரிய கட்டுரை -ஒரு பகுதி) ஒரு...

“ஒரு சாப்பாட்டு ராமனுக்கு உபதேசம்” மகா பெரியவா

"ஒரு சாப்பாட்டு ராமனுக்கு உபதேசம்" மகா பெரியவா. (மோர் நிலையை அடைந்த பிறகு அதிலிருந்து எதையும் எடுக்கவும் முடியாது-கலக்கவும் முடியாது.அதுவே முடிவான நிலை.வேள்ளையாக இருக்கும்.சத்துவ மயமான பரமாத்மாவைக்கலந்த பிறகுமேலே தொடரஎதுவிமில்லை.) கட்டுரையாளர்-கணேச சர்மா .தட்டச்சு-வரகூரான் நாராயணன். "எல்லோரும் 'ஈகோ'வுடன்...

“பிராணன் போனதை நீ பார்த்தாயா? “-பெரியவா

"பிராணன் போனதை நீ பார்த்தாயா? "-பெரியவா ( ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் உடலின் எந்த உறுப்ப்புக்களிலும் காணவில்லையே! எப்படி நம்புவது? என்று கேட்ட டாக்டர் ரங்காச்சாரிக்கு பெரியவாளின் பதில் மேலே)சொன்னவர்-திரு...

“அட! இன்னிக்கு நீங்களெல்லாம் கூட அதை தரிசனம் பண்ணிட்டேளா?”

 "அட! இன்னிக்கு நீங்களெல்லாம் கூட அதை தரிசனம் பண்ணிட்டேளா?"  ( அர்ச்சனை தொடர்ந்தது.அம்பாளின் விழிகள் அங்கும் இங்கும் நகர ஆரம்பித்தன.மீன் போல சஞ்சரிக்கும் கண்களையுடைய மீனலோசனியாக காட்சி தந்தாள். பூஜையை பார்த்துக் கொண்டிருந்த மூன்று பேருக்கு...

“முக்காலமும் தெரிந்த பெரியவாளால் காப்பாற்றபட்ட அணுக்கத் தொண்டர் ஸ்ரீகண்டன்”.

"முக்காலமும் தெரிந்த பெரியவாளால் காப்பாற்றபட்ட அணுக்கத் தொண்டர் ஸ்ரீகண்டன்". (என்னோட நினைவே இருக்காதான்னு நினைச்சேனே, என்னைப்பத்தி ஞாபகம் வைச்சுண்டது மட்டுமல்லாம, முக்காலமும் தெரிஞ்சு வைச்சுண்டு இப்படிக் காப்பாத்தியிருக்கேளே ஸ்ரீகண்டன்) சொன்னவர்-ஸ்ரீகண்டன்.(தொண்டர்) கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி-05-11-2015 தேதியிட்ட குமுதம்...

“உங்க கும்பகோணம் வேத பாஷ்ய கல்லூரியை ஏற்படுத்தியது யார்? வேதபாஷ்யம் படிக்கும் மாணவர்களிடம்-பெரியவா”

“உங்க கும்பகோணம் வேத பாஷ்ய கல்லூரியை ஏற்படுத்தியது யார்? வேதபாஷ்யம் படிக்கும் மாணவர்களிடம்-பெரியவா"(இஸ்லாமியரான நீதிபதி கமாலுதீன் என்று பெரியவாளே விளக்கம்)( 16-11-2018 சாய் டிவி.யில் இது பற்றி அற்புத விளக்கம் கொடுத்தார்...

“அழுக்கு உடையுடன் வேத பண்டிதர்கள்”

"அழுக்கு உடையுடன் வேத பண்டிதர்கள்""மனிதனின் வெளிப்படையான தோற்றத்தை வைத்து அவனது உண்மையான யோக்கியதை அறியாது   மனதைக் குழப்பிக் கொள்ளக்கூடாது" -    முகம் சுளித்ந் டாக்டர் ராமமூர்த்திக்கு பெரியவாளின் அறிவுரை)கட்டுரையாளர்;ரா.வேங்கடசாமி.தட்டச்சு;வரகூரான் நாராயணன்.மகான் கர்னாடகாவில் 1979-ம் வருடம் பாதயாத்திரை மேற்கொண்டு இருந்தார். நாளெல்லாம்...
Exit mobile version