ஆலயங்கள்

Homeஆன்மிகம்ஆலயங்கள்

அரஜுன சிவத் தலம்: திருவிடை மருதூர் எனும் மத்தியார்ஜூனம்

மருதமரத்தை தலவிருட்சமாக கொண்ட மூன்று மகா முக்கிய சிவதலங்களில் இரண்டாவது தலம் இந்த திருவிடை மருதூர்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில் மகா கும்பாபிஷேகம்!

ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம், க்ரோதி வருடம், ஆனி  2 (16.06.2024) அன்று காலை 6.30க்கு  நடைபெறவுள்ளது. இப்புனிதப் பெருவிழாவில் அன்பர்கள் அனைவரும் பங்கெடுத்து ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் திருவருளைப் பெற்று மகிழ்வோம்

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

உலகின் முதல் கோவில் திரு உத்திரகோசமங்கை மங்கலநாதசுவாமி கோவில்..

3000 ஆண்டுகள் பழமையானது உலகின் முதல் கோவிலாக ராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ள திரு உத்திரகோசமங்கை மங்கலநாதசுவாமி கோவில் உலகின் முதல் சிவன் கோவிலாக அழைக்கப்படுகிறது.இக் கோயில் இஃதமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில்...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன தேரோட்டம்..

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி...

சபரிமலையில் வெடிவிபத்து மூவர் காயம்..

சபரிமலை கோயில் அருகே வெடி வழிபாட்டுக்கான வெடி மருந்து நிரப்பும் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் மூவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன்...

குற்றாலநாதசுவாமி கோவிலில் நிகழ்ந்த தேரோட்டம்..

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோவிலில் இன்று நடைபெற்ற திருவாதிரை தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவாதிரை திருவிழா கடந்த...

வைகுண்ட ஏகாதசி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு..

புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இலவச தரிசன டைம் ஸ்லாட் டோக்கன் பெற்ற பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்றால் சுமார் 2 மணி நேரத்தில் தரிசனம்...

ஆரியங்காவில் நடந்த தர்மசாஸ்தா  புஷ்கலா தேவி திருக்கல்யாணம் ..

கேரளாவில் பிரசித்தி பெற்ற ஆரியங்காவு தர்மசாஸ்தா  மதுரை சௌராட்டிர குலபெண் புஷ்கலா தேவி திருக்கல்யாணம் கோலாகலமாக திங்கள்கிழமை இரவு நடந்தது.இன்று பகலில் மண்டலாபிஷேகம் கும்பாபிஷேகம் ஆரியங்காவு தர்மசாஸ்தாவுக்கு விமரிசையாக நடைபெறும். தமிழக கேரள எல்லையில்...

சவுரி கொண்டை, ரத்தின அபயஹஸ்தம் சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள்..

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பகல் பத்து 3-ம் நாள் உற்சவத்தில் சவுரி கொண்டை, ரத்தின அபயஹஸ்தம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்...

ஐயப்பனின் அறுபடை வீடுகளில் நாளை 41ஆம் நாள் மண்டலாபிஷேக பூஜை..

தமிழ் கடவுள் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது போல் கேரளாவில் பிரசித்தி பெற்ற ஐயப்பனுக்கும் அறுபடை வீடு உள்ளது.அறுபடை வீடுஐயப்ப ஸ்தலங்களில் இந்த ஆண்டு நாளை செவ்வாய்க்கிழமை மண்டலாபிஷேக பூஜை வழிபாடுகள் நடைபெறும். ஐயப்பனின்...

இன்று மார்கழி அமாவாசை மூலம் நாள் அனுமத் ஜெயந்தி நாடெங்கும் கோலாகலம்..

இன்று மார்கழி மூலம் அமாவாசை அனுமன் ஜெயந்தி விழா நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோவில் ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமானுக்கு ஒரு லட்சத்து எட்டுவடைகள் கொண்ட மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது கண்கொள்ளாக் காட்சியாகும்.அனுமன் ஜெயந்தி...

ராஜபாளையம்- ஆஞ்சநேயர் கோயில்களில் நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா..

ராஜபாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் நாளை மார்கழி அமாவாசை திதியில் அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட உளள நிலையில்...

இன்று பிரதோஷம் சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..

விருதுநகர் மாவட்டம் மேற்கில் மேற்கு தொடர்ச்சி மலை அடர்த்தி வனப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டதால் இன்று சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சென்று...

திருச்சிறுபுலியூர் கிருபாசமுத்திரப் பெருமாள்

இரண்டாவது தலமான இங்கு... பால சயனத்தில் குழந்தை வடிவனாக சேவை செய்கிறார்.
Exit mobile version