உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட, இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து தகுதி பெற்றனர். ஸ்ரீகாந்த் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் மலேசியாவின் லியூ டேரனுடன் மோத உள்ளார். சிந்து அடுத்த சுற்றில் கொரியாவின் சுங் ஜி ஹியுனை எதிர்கொள்ள உள்ளார்.
To Read this news article in other Bharathiya Languages
உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்: ஸ்ரீகாந்த், சிந்து 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari