சச்சினுக்கு இப்படி ஒரு வியாதியா? ரகசியத்தை வெளியிட்ட கங்குலி

06 Aug 08 Sachin - 2026

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என அழைக்கப்பட்டு சச்சின் டெண்டுல்கரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியும் 14 வயது முதலே நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

ஒரு காலத்தில் இந்த ஜோடி நின்றாலே எதிர் அணிக்கு வயிற்றில் புளியை கரைத்தது போல ஓரு பயம் இருந்து கொண்டே இருக்கும். அந்த அளவிற்கு எதிர் அணியின் பந்துகளை போட்டி போட்டுகொண்டு நாலாபுறமும் பறக்கவிடுவார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இருவரும் ஓய்வு பெற்றிருந்தாலும் கூட, தற்போதும் அவர்கள் நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தன்னுடைய விளையாட்டு கால அனுபவம் குறித்து கங்குலியிடம் சில சுவாரஸ்யமான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அனைத்திற்கும் பதிலளித்து வந்த கங்குலி, சச்சின் குறித்து பேசுகையில், ஒருமுறை இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டிக்காக சென்றிருந்தபோது சச்சின் எனது அறையில் தங்கியிருந்தார்.

அப்போது இரவு 1.30 மணியளவில் திடீரென கண்ணை மூடிக்கொண்டே சச்சின் எழுந்து நடக்க ஆர்மபித்தார். இதனை பார்த்த நன் பாத்ரூம் செல்கிறார் என நினைத்துக்கொண்டு உறங்கிவிட்டேன். மறுநாள் இரவும் அதேபோல திடீரென சச்சின் எழுந்த நடக்க ஆரம்பித்தார். இதனை பார்த்து பயந்துபோன நான் என்ன செய்வதென தெரியாமல் சச்சின் நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டே இருந்தேன்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

அங்கும் இங்குமாக நீண்ட நேரம் நடந்துகொண்டிருந்த சச்சின், அங்கிருந்த நாற்காலியில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு, பின்னர் எழுந்து வந்து எனக்கு அருகே படுத்துக்கொண்டார்.

பயத்திலே அன்று இரவு உறங்கிய நான் விடிந்ததும், எனக்கு பயமா இருக்கு, இரவு என்ன செய்தீர்கள் என கேட்டேன். ‘தூக்கத்தில் நடந்தேன்’ என கூலாக கூறினார். அப்பொழுது தான் அவருக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கிறது எனபதை புரிந்துகொண்டேன் என கங்குலி கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories