சச்சினுக்கு இப்படி ஒரு வியாதியா? ரகசியத்தை வெளியிட்ட கங்குலி

06 Aug 08 Sachin - 2026

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என அழைக்கப்பட்டு சச்சின் டெண்டுல்கரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியும் 14 வயது முதலே நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

ஒரு காலத்தில் இந்த ஜோடி நின்றாலே எதிர் அணிக்கு வயிற்றில் புளியை கரைத்தது போல ஓரு பயம் இருந்து கொண்டே இருக்கும். அந்த அளவிற்கு எதிர் அணியின் பந்துகளை போட்டி போட்டுகொண்டு நாலாபுறமும் பறக்கவிடுவார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இருவரும் ஓய்வு பெற்றிருந்தாலும் கூட, தற்போதும் அவர்கள் நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தன்னுடைய விளையாட்டு கால அனுபவம் குறித்து கங்குலியிடம் சில சுவாரஸ்யமான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அனைத்திற்கும் பதிலளித்து வந்த கங்குலி, சச்சின் குறித்து பேசுகையில், ஒருமுறை இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டிக்காக சென்றிருந்தபோது சச்சின் எனது அறையில் தங்கியிருந்தார்.

அப்போது இரவு 1.30 மணியளவில் திடீரென கண்ணை மூடிக்கொண்டே சச்சின் எழுந்து நடக்க ஆர்மபித்தார். இதனை பார்த்த நன் பாத்ரூம் செல்கிறார் என நினைத்துக்கொண்டு உறங்கிவிட்டேன். மறுநாள் இரவும் அதேபோல திடீரென சச்சின் எழுந்த நடக்க ஆரம்பித்தார். இதனை பார்த்து பயந்துபோன நான் என்ன செய்வதென தெரியாமல் சச்சின் நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டே இருந்தேன்.

ALSO READ:  ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

அங்கும் இங்குமாக நீண்ட நேரம் நடந்துகொண்டிருந்த சச்சின், அங்கிருந்த நாற்காலியில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு, பின்னர் எழுந்து வந்து எனக்கு அருகே படுத்துக்கொண்டார்.

பயத்திலே அன்று இரவு உறங்கிய நான் விடிந்ததும், எனக்கு பயமா இருக்கு, இரவு என்ன செய்தீர்கள் என கேட்டேன். ‘தூக்கத்தில் நடந்தேன்’ என கூலாக கூறினார். அப்பொழுது தான் அவருக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கிறது எனபதை புரிந்துகொண்டேன் என கங்குலி கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories