ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில் திருஆடிப்பூர உற்சவம் இன்று 06.08.2026 ஆடி மாதம் 21-ம் தேதி வியாழக்கிழமை காலை 9.35 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கன்யா லக்னத்தில் கொடியேற்றம் (துவஜாரோஹணம் விமர்சையாக நடைபெற்றது.
தந்தி டிவியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் பாதிரியார் ஜெகத் காஸ்பர் தமிழன் குணம் போராடும் குணம் அது போராடாமல் இருக்காது, “நற்றுணையாவது நமச்சிவாயமே”, என்று தமிழனின் வீரத்தைப் பற்றி பேசினார். வீரத்தைப் பற்றி...