அரசாங்கம் என்பது நடுநிலையுடன் செயல்பட வேண்டும். எல்லோருக்குமான அரசு என்று பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டபோது தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் கூறினார்.
தந்தி டிவியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் பாதிரியார் ஜெகத் காஸ்பர் தமிழன் குணம் போராடும் குணம் அது போராடாமல் இருக்காது, “நற்றுணையாவது நமச்சிவாயமே”, என்று தமிழனின் வீரத்தைப் பற்றி பேசினார். வீரத்தைப் பற்றி...