பரமக்குடி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான ரோகித் (19) என்பவர் முகநூலில் 4 போலியான அக்கவுண்டகளை பயன்படுத்தி அதில் 2 அக்கவுண்ட் மூலம் பெண்களின் புகைப்படங்களை எடுத்து அதனை ஆபாசமாக மார்பிங் செய்து உறவினர்களிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து ராமநாதபுரம் போலீஸார் அந்த மாணவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
To Read this news article in other Bharathiya Languages
முகநூலில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் பதிவேற்றிய கல்லூரி மாணவன் கைது!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari